இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் முக்கிய அறிவிப்பு!!

Child Protection Fund

நாட்டின் பொருளாதார நிலை தடம்புரண்டுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்

சிறுவர்களை பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துவதை தவிர்க்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அனைத்து தரப்பினரையும் கோரியுள்ளது.

“போராட்டங்களுக்கு சிலர் குழந்தைகளையும் தூக்கிச் செல்வதை அவதானிக்க முடிந்தது.

இது பொருத்தமற்ற செயற்பாடாகும்” என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button