இலங்கைசெய்திகள்

பத்து வயதுச் சிறுமி பரிதாபமான நிலைமையில் மீட்பு!!

Child abuse

பத்து வயதுச் சிறுமி ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்டு, முகம் மறைக்கப்பட்டு மரம் ஒன்றில் கட்டிவைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் அனுராதபுரம்  பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button