இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

நாடு நெருக்கடியில் இருந்து விடுபட இனப்பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்!!

Chanrika

நாடு நெருக்கடியில் இருந்து விடுபட வேண்டும் எனில் முதலில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என சந்திரிகா அம்மையார் தெரிவித்துள்ளார்.

மூன்று தசாப்தங்களாகத் தொடரும் இனப்பிரச்சினையால் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

ராஜபக்ஷ குடும்பத்தினர் நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்று விட்டனர். மக்கள் இனிமேலும் இவர்களுக்கு. எந்த இடமும் அளிக்ககூடாது.

இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டாலே நாட்டின் நெருக்கடி நிலை தீரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button