இந்தியாசெய்திகள்

விண்ணுக்குச் செல்கிறது சந்திராயன் 3!!

Chandrayaan3

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், தொழிநுட்ப கோளாறு காரணமாக அவ் விண்கலத்தின் ஆர்பிட்டர் மாத்திரம் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

இதனிடையே சந்திரயான் 3 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீர்மானித்துள்ளது. ஆர்பிட்டர் ஏற்கனவே நிலவை சுற்றி வருவதால் ரோவர் விண்கலங்களை மாத்திரம் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button