இலங்கைசெய்திகள்

ராஜபக்சக்கள் இல்லாத அரசாங்கத்தை ஏற்கத் தயார் – சம்பிக்க!!

Champikka

ராஜபக்சக்கள் இல்லாத அரசாங்கத்தை ஏற்பதற்கு தான் தயாராக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தி அங்கத்தவருமான பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்கள் நாடாளுமன்றத்தின் மீதும் நம்பிக்கை இழந்துள்ளனர். தற்போது நாடாளுமன்றம் நாடக மேடையாகவே மக்களுக்குத் தெரிகின்றது.

இந்த நிலையில் ராஜபக்சக்கள் இல்லாத அரசாங்கத்தை ஏற்பதற்கு தான் தயாராக இருப்பதாக ஊடகஅறிக்கை ஒன்றின் மூலம் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button