இலங்கைசெய்திகள்

விசேட அறிவிப்பு வெளியிட்டது இலங்கை மத்திய வங்கி!!

Central Bank of Sri Lanka

இலங்கை மத்திய வங்கியினால் அண்மையில் வெளியிடப்பட்ட மீள் அனுப்புதல் மற்றும் ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ரூபாவாக மாற்றுவது தொடர்பான விதிகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி வருமானத்தை மாற்றுவதற்கான விதிகள், தொழிலாளர்களின் பணம் அனுப்புதல் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குப் பொருந்தாது என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

முறையான வழிகளில் வருமானத்தை அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது நிதியை எந்தவொரு வணிக வங்கியிலும் வெளிநாட்டு நாணயமாகவே பேணலாம் என அறிக்கை ஒன்றினை வெளியிட்டு மத்திய வங்கி அறிவித்துள்ளது.

ஏற்றுமதி வருவாயை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கான விதிகள் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்களின் பண அனுப்புதல்களுக்குப் பொருந்தாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button