இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

வங்கியில் வைப்பிலிடப்பட்ட பணம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் உறுதி!!

Central bank

 வங்கி கட்டமைப்பின் வாடிக்கையாளர்களின் ஸ்திரத்தன்மை தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற விசேட செய்திளார் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் கருத்து  தெரிவித்தார்.

நாட்டில்   ஏற்கனவே 50% வீதத்திற்கும் அதிகமான வரி ஊடாக திறைசேரிக்கும், பொருளாதாரத்திற்கும் பங்களிப்புச் செய்யும் வங்கிக் கட்டமைப்பின் மீது தொடர்ந்தும் சுமையை அதிகரிக்கப் போவதில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார் .

5 மில்லியன் வைப்பாளர்களைப் பாதுகாப்பதை உறுதி செய்வதாகவும் மத்தியவங்கியின் ஆளுநர் மேலும் உறுதியளித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button