![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/555c52bf-central-bank-of-sri-lanka.jpg?resize=708%2C266&ssl=1)
இலங்கை மத்திய வங்கியின் நிபந்தனைகளுக்கு புறம்பாக செயற்பட்ட 4 நாணய மாற்று முகவர் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அத்துடன், வங்கிகளால் வழங்கப்படும் வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களை அதிகரிக்கும் அதிகாரம் நாணய மாற்று நிறுவனங்களுக்கு இல்லை எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.