இலங்கைசெய்திகள்

மேல் மாகாண அதிபர்மாருக்கான பயிற்சி செயலமர்வு!!

Ceminar

மேல்மாகாண கல்வித்திணைக்களத்தின் ஏற்பாட்டில் மேல் மாகாண அதிபர்களுக்கான அதிபராண்மை பயிற்சியின் இரண்டாம் கட்ட செயலமர்வு ONE GALLE FACE , 10ம் மாடியில் மேல்மாகாண கல்விப்பணிப்பாளர் ஆர்.உதயகுமார் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்றது. இச் செயலமர்வு நான்கு {22. 23.29.30} நாட்கள் நடைபெறுகின்றது.

29.04.2022 அன்று முதலாவது பகுதி திரு.ஆர்.உதயகுமார் ‘DDE’ (Tamil Medium) அவர்களால் “மாணவர்களதும் பணியாளர் தொகுதியினதும் உளவியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் செயல் உபாயங்கள் மற்றும் செயல்பாடுகள் காணப்படல்” என்னும் கருப்பொருளிலும்

30.04.2022 அன்று இரண்டாவது பகுதி திரு. எஸ். சிவசங்கர் ‘SLTES ‘அவர்களால் .”முழு பாடசாலையிலும் கற்பித்தலை போதிக்கும் வினைத்திறனான சூழல் ஒன்று அபிவிருத்தி செய்யப்படல் ஊக்குவிக்கப்படுகிறது” என்னும் கருப்பொருளிலும் செயலமர்வுகள் வழங்கப்படவுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button