முக்கிய செய்திகள்
-
இன்றைய (23.08.2024 – வெள்ளிக் கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
1. தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!! 2023 இல் நடைபெறவிருந்த உள்ளூராட்சி தேர்தலைப் பிற்போட்டமையானது மக்களின் அடிப்படை உரிமை மீறல் எனவும் தேர்தல்…
-
இன்றைய (22.08.2024 – வியாழக் கிழமை) பத்திரிகை முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
1. தமிழருக்கு சுயநிர்ணய உரிமை அவசியம்!! 13வது திருத்தச் சட்டம் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வாக அமையாது எனவும் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை அவசியம் எனவும் ஐக்கிய…
-
இன்றைய (21.08.2024 – புதன்கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
1. எந்த அரசாங்கத்துடனும் இணைந்து பணியாற்றத் தயார் – இந்திய உயர்ஸ்தானிகர்!! இலங்கை மக்கள் தெரிவு செய்யும் எந்த அரசாங்கத்துடனும் இணைந்து பணியாற்றத் தயார் என இலங்கைக்கான…
-
இன்றைய பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகளின் தொகுப்பு சுருக்கமாக ஒரே பார்வையில்!!
1. மனித புதைகுழி விவகாரம் – இன்று கவனயீர்ப்பு!! கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் காணாமல் போனோரில் உறவுகளால் இன்று கவனயீர்ப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. 2. தேர்தலைக்…
-
இன்றைய (19.08.2024- திங்கட்கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகளின் தொகுப்பு சுருக்கமாக ஒரே பார்வையில்!!
1. ஆழத்தில் மீன் பிடித்த மீனவர் மரணம்!! ஒட்சிசன் சிலிர்டரைப் பயன்படுத்தி கடலில் சுமார் 100 மீற்றர் ஆழத்தில் மீன் பிடித்த மீனவர் நெஞ்சு வலி காரணமாக…
-
இன்றைய பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் ஒரே பார்வையில் சுருக்கமாக!!
1. இனப்பிரச்சனையைத் தீர்க்காமல் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது – ராஜித!! இலங்கையில் இனப்பிரச்சனை தீர்க்கப்படும் வரை இந்த நாட்டைக் கட்டியெழுப்பமுடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை…
-
இன்றைய பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
1. இன்று முதல் இந்திய கப்பல் சேவை ஆரம்பம்!! நாகபட்டினம் – காங்கேசன் துறை கப்பல் சேவை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2. தேர்தல் போட்டிக்களத்தில்…
-
இன்றைய (15.08.2024 – வியாழக்கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்கக் கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
1. யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள பெண்ணின் சடலம் தொடர்பான அறிவிப்பு!! யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பெண்ணொருவர் உயிரிழந்திருப்பதாகவும் சுயநினைவற்ற நிலையில் வைத்தியசாலையில்…
-
இன்றைய செய்திளின் சுருக்கம் ஒரு பார்வையில்!!
1. மனித பாவனைக்கு உதவாத நிலையில் ஒரு டன் பருப்பு கைப்பற்றல்!! கொழும்பு, புறக்கோட்டையில் மனித பாவனைக்குப் பொருத்தமற்ற சுமார் ஒரு டன் பருப்பு கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்…
-
இன்றைய (13.08.2024 – செவ்வாய்க் கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
1. கஞ்சாவுடன் யாழில் இருவர் கைது!! யாழ்.அரியாலைப் பகுதியில் 156 கிலோவுக்கு அதிகமான கேரள கஞ்சாவுடன் 2 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.…