முக்கிய செய்திகள்
-
அமிலம் அருந்தியதில் குழந்தை மரணம்!!
இரண்டு வயது பதினொரு மாத வயதுடைய ஆண் குழந்தையொன்று தங்கத்தை மெருகூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் இரசாயன திரவத்தைக் (கொப்பர் அமிலம்) குடித்து உயிரிழந்துள்ளதாக கம்பளை கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.…
-
இன்றைய (03.11.2024 – ஞாயிற்றுக் கிழமை )பத்திரிகை முன்பக்கச் செய்திகள்!!
1. ராஜபக்ஷக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை!! கனடாவின் கொன்ஷவேட்டிவ் கட்சி, இலங்கை அரசாங்கத்தின் மீறல்களுக்கு எதிராக தாம் குரல் கொடுக்க வேண்டும் எனவும் ராஜபக்ஷக்கள் தொடர்பில்…
-
இன்றைய (28.10.2024 – திங்கட்கிழமை ) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள்!!
1. வடக்கிற்கு வருகிறார் பிரதமர் ஹரிணி!! எதிர்வரும் நவம்பர் 10ம்திகதி பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய பிரதேசங்களுக்கு வருகை தரவுள்ளார். 2. நாட்டில்…
-
இன்றைய பத்திரிகைச் செய்திகள் ஒரே பார்வையில் சுருக்கமாக!!
1. வடமராட்சி – பருத்தித்துறையில் கைக்குண்டுகள் மீட்பு!! யாழ்ப்பாணம் – வடமராட்சியிலுள்ள பருத்தித்துறை கொட்டடி பகுதியில் பெருமளவான கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. 2. தேர்தல் திகதி மாற்றமா!! பொதுத்தேர்தைஅ…
-
இன்றைய பத்திரிகைகளில் முன்பக்கத்தில் இடம்பிடிக்கக் கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
1. மீண்டும் யாழ் தேவி!! நாளை திங்கட்கிழமை முதல் வடக்கு ரயில் மார்க்கத்தில் யாழ்.தேவி மீண்டும் இயங்கவுள்ளது. 2. பிரதான கட்சிகள் ஒன்றிணைவு!! பொதுத்தேர்தலின் பின்னர் ஐக்கிய…
-
இன்றைய (19.10.2024 – சனிக்கிழமை ) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்கக் கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
1. உயிர்த்தஞாயிறு பேரழிவில் அரசியல் செய்ய வேண்டாம் – கத்தோலிக்க திருச்சபை!! உதய கம்மன்பில அவர்கள் உயிர்த்தஞாயிறு தாக்குதல் பேரழிவை வைத்து அரசியல் செய்யக்கூடாது என கத்தோலிக்க…
-
இன்றைய பத்திரிகை ( 18.10.2024 – வெள்ளிக் கிழமை) முன்பக்கத்தில் இடம்பிடிக்கக் கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
1. ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார்!! இஸ்ரேல் நடாத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2. ஒல்லாந்தர்கால நாணயங்களுடன் ஒருவர் கைது!! ஒல்லாந்தர் காலத்து…
-
இன்றைய (17.10.2024 – வியாழக் கிழமை) பத்திரிகை முன்பக்கச் செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
1. விசாரணைகள் இறுதிக்கட்டத்தில்!! லசந்த விக்ரமதுங்க, பிரதீப் எக்னலிகொட, மற்றும் தாஜூதீன் ஆகியோரின் குற்ற விசாரணைகள் இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. 2. புளோறிடா செல்லும் மனித மாதிரி…
-
வரவு செலவுத் திட்டத்திற்குப் பதிலாக குறை நிரப்பு பிரேரணை!!
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை புதிய அரசாங்கம் அடுத்த ஆண்டு சமர்ப்பிக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிப்பது…
-
இன்றைய பத்திரிகையில் (14.10.2024 – திங்கட்கிழமை ) முன்பக்கத்தில் இடம்பிடிக்கக் கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
1. அரசியல் ஓய்வு என்பதை அறிமுகப்படுத்தியுள்ளவர்கள் நாமே – ஜனாதிபதி தெரிவிப்பு!! இலங்கையில், அரசியல் ஓய்வு என்கிற வார்த்தையே தேசிய மக்கள் சக்தியே அறிமுகப்படுத்தியுள்ளது என ஜனாதிபதி…