புலச்செய்திகள்
-
இத்தாலியின் ரோம் நகரில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து!!
இத்தாலியின் தலைநகரான ரோம் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிப்பு சம்பவத்தில் சிக்கி 45 பேர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
-
கந்தையா பாஸ்கரன் அவர்களின் சகோதரன் காலமானார்!!
புலம்பெயர் தொழிலதிபரும் ஐபிசி மற்றும் லங்காசிறி ஊடக நிறுவன உரிமையாளரும் றீச்சா பண்ணையின் உரிமையாளருமான கந்தையா பாஸ்கரன் அவர்களின் , சகோதரன் கிரிதரன் கிரி, ஐரோப்பிய நாடான…
-
வளர்மதி சனசமூக வெளிநாட்டு கிளையின் புதிய நிர்வாக தெரிவு!!
மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையத்தின் கனடா கிளையின் கோடை கால ஒன்று கூடலும் பொதுக் கூட்டமும் 01.07.2025 நேற்றைய தினம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் புதிய நிர்வாகத்…
-
நோர்வே உறவுகளின் உதவி வழங்கல்!!
நோர்வேயில் வசித்துவரும் நவரட்ணம் மதிவதனி அவர்களின் அகவை தினத்தினை முன்னிட்டு மிகவும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட குடும்பங்கள் சிலரிற்கு உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளனர். தமது…
-
அகவைநாளில் அன்போடு செய்த உதவி!!
கனடாவில் வசித்துவரும் Joanna Kupanan அவர்களின் அகவை தினத்தினை முன்னிட்டு மிகவும் வறுமைக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட குடும்பங்கள் சிலரிற்கு பெற்றோரினால் உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. தங்கள்…
-
தந்தையின் நினைவு நாளில் தனயனின் அறப்பண்பு!!
புலம்பெயர் உறவான குகன் என்பவர் தந்தையாரான இரத்தினசிங்கம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள உறவுகளுக்கு மதிய உணவினை வழங்கி வைத்துள்ளார். தமது…
-
இன்றைய உதவி வழங்கல்!!
கனடாவில் வசித்துவரும் புலம்பெயர் உறவு ஒருவரது திருமண நாளையும் அவரது மகனின் பிறந்த நாளையும் முன்னிட்டு இன்றைய தினம் மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் உள்ள மாணவர்களுக்கு…
-
அகவைநாளில் அறம் செய்த புலம்பெயர் உறவு!!
இன்றைய தினம் பிரான்சில் வசிக்கும் Arulrajah anosika வின பிறந்த தினத்தினை முன்னிட்டு மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் உள்ள மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கி வைத்துள்ளதோடு…
-
உதவி வழங்கல் செயற்றிட்டம்!!
புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் சகோபன்,திவ்ஜன் ஆகியோர் தமது அம்மம்மாவான கணபதிப்பிள்ளை நாகம்மா அவர்களது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்டு இடுப்புக்குக் கீழ் இயங்காமல் இருக்கும்…
-
அவுஸ்ரேலியாவில் புகலிட கோரிக்கையாளர்களின் கவனயீர்ப்பு!! ( காணொளி இணைப்பு)
செய்தியாளர் – சமர்க்கனி அண்மையில் அவுஸ்ரேலியாவில் புலம்பெயர் இளைஞர் ஒருவர் சட்டபூர்வமான வதிவிட அனுமதி னகிடைக்காத நிலையில் மன உழைச்சல் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டார். அதனைத்தொடர்ந்து…