செய்திகள்
-
மகிந்த குடும்பத்தின் புத்தாண்டு கொண்டாட்டம்!! (படங்கள் இணைப்பு)
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, குடும்பத்தினருடன் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இதன்போது மகிந்தவின் பாரியார் சிரந்தி ராஜபக்ச மற்றும் மகிந்தவின்…
-
தமிழர்களின் கடும் அழுத்தம் காரணமாக முடிவை மாற்றிய ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்!!
புத்தாண்டு வாழ்த்துப் பதாதையில் தமிழ் மொழியைப் புறக்கணித்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் தமது முடிவை மாற்றிய குறித்த நிறுவனம் தமிழிலும் வாழ்த்து…
-
யாழில் நடைபெற்ற ஒருநாள் கெடட் பயிற்சி முகாம்!!
யாழ்ப்பாணத்தில் தேசிய மாணவர் படை அணியின் 20வது படைப்பிரிவின் ஒரு நாள் பயிற்சி முகாம் இடம்பெற்றது. இதன்படி, 20வது படைப்பிரிவு B கம்பனியின் பாதுகாப்பு மற்றும் பொலிஸ்…
-
பாடசாலை டிவிசன் 3 பிரிவு A சம்பியனாகியது யாழ். மத்தி!!
பாடசாலை 19 வயதின் கீழ் அணிகளுக்கு இடையிலான டிவிசன் 3 பிரிவு A இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் சம்பியனாக யாழ். மத்தியக் கல்லூரி முடிசூடியுள்ளது.…
-
இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்பு!!
இலங்கை அரசாங்கமும் ஜப்பானின் முன்னணி வர்த்தகக் குழுவான பசோனா குழுமமும் ஜப்பானில் உள்ள இலங்கைப் பணியாளர்களுக்கான தொழில் வாய்ப்புகள், மனித வள மேம்பாடு, ஜப்பானிய முதலீடுகளை இலங்கைக்குக்…
-
பால் மா பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
சிங்களப் புத்தாண்டின் போது சந்தைக்கு விநியோகிக்கத் தயார்படுத்தப்பட்ட, பாவனைக்கு உதவாத பால் மா மற்றும் அதன் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான களஞ்சியசாலையொன்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.…
-
வியாழன் கோள் தொடர்பில் ஐரோப்பா புதிய ஆய்வு!!
சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளாக வியாழன் உள்ளது. இது பூமியை போல் 1,300 மடங்கு பெரியது. தூசித் துகள்களால் ஆன வளையங்களை கொண்ட வாயுக்களின் பனி நிலவில்…
-
யாழ். பருத்தித்துறையில் மீண்டும் கொரோனா!!
யாழ். பருத்தித்துறை பகுதியில் உள்ள பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இவருக்கு எழுமாற்றாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் கொரோனா தொற்று…
-
யாழ். நல்லூர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற புதுவருட விழா!!
யாழ் . நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் 2023 சோபகிருது வருஷப்பிறப்பு உற்சவம் மிகச்சிறப்பாக இன்று காலை இடம்பெற்றுள்ளது. நாடாளாவிய ரீதியில் இன்று தமிழ்- சிங்கள சித்திரை புத்தாண்டு…
-
புத்தாண்டே வருக…! – கோபிகை.
இன்னல்கள் நீங்கிட இடர்கள் களைந்திட இன்முகம் காட்டியே இனிய புத்தாண்டே நீ வருக….. ஆனந்தராகம் இசைத்து ஆளவிலா இன்பம் கொண்டு தூய சுடரொளியாய் தெம்மாங்கு பாடி புத்தாண்டே…