செய்திகள்
-
தென்னகத்தின் கிரிக்கெட் மெனபந்து போட்டித் தொடர் ஆரம்பம்!!
தென்மராட்சி மெகா பிறீமியர் கிரிக்கெட் லீக் போட்டிகள் நேற்று முன்தினம் (சனிக்கிழமை 15/4/23) தென்மட்டுவில் வளர்மதி விளையாட்டு அரங்க மைதானத்தில் மிகச் சிறப்பாக ஆரம்பமானது. தென்மராட்சி மெகா…
-
சூடானில் விமான நிலையத்தை கைப்பற்றியது துணை இராணுவ படை!!
`சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிராக அதிருப்தி தெரிவித்து வந்த துணை இராணுவப் படையினர் அந்நாட்டின் தலைநகர் கர்த்தூமில் உள்ள விமான நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இதனால்…
-
புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ள வாட்ஸ்அப் நிறுவனம்!!
மெட்டாவுக்குச் சொந்தமான செய்தியிடல் தளமான வாட்ஸ்அப், தனது ஆண்ட்ராய்டு வெர்ஷனில் புதிய அம்சம் ஒன்றை வழங்க இருக்கிறது. அதன்படி வாட்ஸ்அப் செயலின் Settingsல் சர்ச்(Search) பார் சேர்க்கப்படவுள்ளது.…
-
காணாமல் போன மகளைத் தேடிய தந்தை மரணம்!!
இறுதி யுத்தத்தில் காணாமல் போன மகளைத் தேடிய தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி, முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த கணபதி கந்தையா என்பவரே உயிரிழந்தவராவார். காணாமல் போன…
-
இன்று சூரியன் உச்சம் கொடுக்கவுள்ள பிரதேசங்கள்!!
இன்rறைய தினம் (15-04-2023) நண்பகல் 12.10 அளவில் நல்லூர், பரந்தன் மற்றும் சுண்டிக்குளம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும்…
-
நீரில் மூழ்கி மாணவன் பலி!!
நீராடச் சென்றிருந்த வேளையில், நேற்று முன்தினம் (13) பிற்பகல் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் இன்று (14) அக்குரலை கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டதாக…
-
வைரஸ் தொற்று குறித்து இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
இன்புளுவன்சா வைரஸ் தொற்று பரவும் அபாயம் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே கர்ப்பிணிப் பெண்கள், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கைக்குழந்தைகள்…
-
இலங்கைக்கு மேலும் ஒரு மில்லியன் முட்டைகள்!!
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் ஒரு மில்லியன் முட்டைகள் இன்று இலங்கைக்கு வரவுள்ளன. இந்த முட்டை இருப்பு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று பிற்பகல் வேளையில்…
-
பண மோசடி விவகாரத்தில் யாழில் இளம் பெண் ஒருவர் கைது!!
யாழில் வெளிநாடு அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு ஏமாற்றிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொலைபேசி ஊடாக அறிமுகமான இந்தப் பெண் கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி…
-
யாழில் இரு காவாலி குழுக்களுக்கு இடையே இடம் பெற்ற மோதல்!!
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாவல்கட்டில் ஒரே பகுதியை சேர்ந்த இரு குழுவுக்கு இடையே இடம்பெற்ற தகராறில் மூவர் படுகாயமடைந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் இம்…