செய்திகள்
-
300 பொருட்களுக்கான இறக்குமதித் தடை நீக்கம்!!
இந்த வார இறுதியில் மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்…
-
கஜேந்திரகுமார் எம்.பிக்கு பிணை!!
கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை பிணையில் விடுவித்து உத்தரவிட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நெடுந்தீவில் படகு விபத்து!!
நெடுந்தீவு – இறங்கு துறையில் ரோலர் படகு ஒன்று விபத்துக்குள்ளான நிலையில் கடற்படையினர் 38 பேரையும் மீட்டு காப்பாற்றியுள்ளனர். குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து நெடுந்தீவு வரையில் பயணித்த…
-
விரைவில் 39,000 ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர்!!
கடந்த டிசம்பரில் ஆசிரியர் ஓய்வூதியம் அதிகரித்ததன் காரணமாக பாரிய ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்புவதற்காக 39,000 ஆசிரியர்களை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும்…
-
ஹெல்மட் அணியாமல் செல்வோரை‘வட்ஸ்அப்’ இல் கண்காணிக்க நடவடிக்கை!!
மோட்டார் சைக்கிள்களில் தலைக்கவசம் அணியாமல் செல்வோரை புகைப்படம் எடுத்து ‘வாட்ஸ்ஆப்’ குழுமத்தில் பதிவேற்றுவதன் மூலம், வீதி போக்குவரத்துச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சமூக செயற்றிட்டம்…
-
இன்று காலை கஜேந்திரகுமார் எம்.பி கைது!!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இன்று காலையில் கைது…
-
பாடசாலை மாணவர்களுக்கு பொலிசார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!
மின்னஞ்சல் (e-mail) கணக்குகளை மாணவர்களுக்காக உருவாக்கும் போது பெற்றோரின் தகவல்களைப் பதிவிடாமல் மாணவர்களின் சரியான வயது மற்றும் தகவல்களை வழங்குமாறு பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நல்லிணக்கம் மற்றும் தேசிய…
-
ராஜபக்சக்களின் முக்கிய திட்டம் வெளிச்சத்திற்கு வந்தது!!
10 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் அதிபர் கோட்டாபயவை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பானது அன்றைய ஆளும் தரப்பினரின் அனுதாபத்தைப் பெறுவதற்கான “உள் வேலை” என இலங்கையின் முன்னாள் இராணுவத்…
-
மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிரடி கள ஆய்வு!!
இலங்கையில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடங்களை கண்டறியும் நடவடிக்கைகள் இன்று முதல் தீவிரப்படுத்தப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.…
-
பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்படாது!!
சமையல் எரிவாயு விலை குறைவினால் தமது உற்பத்திப் பொருட்களுக்கு நிவாரணம் கிடைக்காது என்பதால், பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்படாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள்…