செய்திகள்
-
புலம்பெயர் தமிழர் இத்தாலியில் மரணம்!!
இத்தாலியின் நாபோலி நகரத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற கோர விபத்தில் இலங்கையர் ஒருவர் பரிதாகமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 42 வயதான இலங்கை தமிழ் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்…
-
கடனட்டைகளுக்கான வட்டி வீதம் குறைப்பு!!
சில வர்த்தக வங்கிகள் கடனட்டைகளுக்கான வட்டி வீதத்தினைக் குறைக்கப்பதற்கு இணங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்நாட்டு கடன் மறு சீரமைப்பு பேச்சு வார்த்தைக்கு அரசாங்கம் இணங்கியுள்ள நிலையில் இந்த…
-
ஜூன் 30 ஆம் திகதி விடுமுறை குறித்து விசேட அறிவிப்பு!!
இந்த மாதம் 30ஆம் திகதியை விசேட வங்கி விடுமுறையாக அரசாங்கம் அறிவித்துள்ளமையை தொடர்ந்து, அன்றைய தினம் கொழும்பு பங்குச் சந்தைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் மத்திய வங்கியின்…
-
நட்பினால் வந்த சோதனை – குடும்ப பெண் சாவு!!
யாழ்ப்பாணம் அளவெட்டியில் தீக் காயங்களினால் குடும்பப் பெண் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அளவெட்டியைச் சேர்ந்த ரெஜி நிசாந்தன் நிசாநந்தினி…
-
60 வகையான மருந்துகள் விலை குறைப்பு!!
இன்று (26) முதல் 60 வகையான மருந்துகளுக்கு 16 வீதம் விலைக்குறைப்பு செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவிப்பு சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவினால் வெளியிடப்பட்டுள்ளது. டொடர்…
-
பேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!
பேருந்தில் பயணிக்கும் பெண்களுடன் நட்பாகி தங்க கதைகளைத் திருடும் சம்பவம் இடம்பெறுவதாக கூறப்படுகிறது. இவ்வாறு தங்க நகை திருடிய நபர் ஒருவரைக் கட்டுநாயக்க பொலிசார் கைது செய்துள்ளனர்.…
-
வாக்னர் குழுவால் ரஷ்யாவில் பெரும் பதற்றம்!!
வாக்னர் குழு ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக திரும்பியதால் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது! ரஷ்யா இராணுவத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவரும் அந்த நாட்டில் செயற்படும் வாக்னர் ஆயுதக்குழு,…
-
பிளாஸ்டிக் கழிவுகளால் உயிரிழந்த மான்கள்!!
திருகோணமலையில் உள்ள மான்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் செயற்பாடு நேற்று (24) ஆரம்பிக்கப்பட்டது. கிழக்கு மாகாண சுற்றுலா திணைக்களத்தின் அனுசரணையுடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது இதன்போது, திருகோணமலையில் 20-க்கும்…
-
இந்தியாவிலேயே அதிக பெண் விமானிகள்!!
உலகளவில் அதிக பெண் விமானிகளைக் கொண்ட நாடாக இந்தியா விளங்குகின்றது. இந்தியாவில் உள்ள மொத்த விமானிகளில் சுமார் 12.4% பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அயர்லான்ட், சவுத்…
-
கிளிநொச்சி- கல்லாறு கிராமத்தில் மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கிவைப்பு!!
புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் உறவான மஜிதா பிரபாகரன் அவர்கள் தமது மகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்றான கிளிநொச்சி – கல்லாறு கிராமத்தில்…