செய்திகள்
-
சட்டத்தரணி தேவ சேனாதிபதியின் ஏற்பாட்டில் சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்கு யாழில் ஆரம்பம்!!
கல்வி பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களுக்காக பிரபல சட்டத்தரணி தேவசேனாதிபதியால் வருடா வருடம் முன்னெடுக்கபட்டு வரும் இலவச கருத்தரங்கு தீவகத்தில் ஆரம்பமாகியுள்ளது. கல்வி பொதுத்தராதர சாதாரண தர…
-
மயங்கி விழுந்து மாணவி மரணம்!!
பதினொரு வயதான பாடசாலை மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் கெக்கிராவையில் இடம்பெற்றுள்ளது. பாடசாலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பேருந்தில் ஏற முற்பட்ட போதே குறிந்த…
-
வெப்ப காலநிலை குறித்து மருத்துவர் எச்சரிக்கை!!
வடக்கு மாகாணம் உட்பட நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையால் நீர்ச்சத்து குறைபாடு தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று சிறுவர் நோய் விசேட வைத்திய நிபுணர் தீபால்…
-
பாரிய நிலநடுக்கம் – பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!!
ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்திற்கு அருகே கடலுக்கடியில் 8.8 ரிக்டர் அளவிலான மிக வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதுடன் பல நாடுகளில் சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், பெட்ரோபாவ்லொவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி…
-
போதையில் தள்ளாடிய பாடசாலை மாணவிகள்!!
பிரபல்யமான பெண்கள் பாடசாலையொன்றில் 9 ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் போதை மாத்திரை பயன்படுத்திய நிலையில் மருதானை பொலிஸார் மாணவிகளை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பவம்…
-
மூன்று வயது குழந்தையுடன் சூதாட்டம் வந்த பெண் – 16 பேர் கைது!!
மூன்று வயது குழந்தையுடன் சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கழுத்துறை – வாத்துவை பகுதியில் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இடம்பெற்ற…
-
வனவளத் திணைக் களத்தின் முக்கிய அறிவிப்பு!!
வனப்பகுதிகளுககுள் துப்பாக்கள் கொண்டு செல்லப்படுவது குறித்து விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதனை வனவள பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.துப்பாக்கிச் சூட்டில் யானைகள் உட்பட வன விலங்குகள் உயிரிழந்தமையால் குறித்த…
-
காசாவை உலுக்கும் பட்டினி – பத்திரிகையாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!
காஸாவில் உணவு மற்றும் சுகாதாரமான குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் சர்வதேச நிறுவனங்களுக்காக பணிபுரிந்த பத்திரிகையாளர் ஒருவர், உணவுக்காக தனது கேமராவையும், பாதுகாப்பு உபகரணங்களையும்…
-
2041ம் ஆண்டில் நாட்டில் 4 இல் ஒருவர் முதியவர்!!
2041ம் ஆண்டிற்குள் இலங்கையில் 4 பொதுமக்களில் ஒருவர் முதியவராக இருப்பர் என்று கணிப்புக்கள் தெரிவிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.. கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே சுகாதார அமைச்சின்…
-
மாகாண சபை முறைமையை அரசு பலவீனப்படுத்துகிறது – தமிழ் அரசு கட்சி குற்றச்சாட்டு!!
மாகாண சபை முறைமையை அரசாங்கம் திட்டமிட்டு பலவீனப்படுத்துகிறது. என்று தமிழ் அரசுக்கட்சியின் மட்டக்களப்பு பாராளுமன்ற இரா. சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.பாராளுமன்றத்தில் நேற்றையதினம் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது…