செய்திகள்
-
அகவைநாளில் அகம் நிறைந்த புலம்பெயர் உறவுகள்!!
கனடாவில் வசித்துவரும் புலம்பெயர் உறவுகளான கிரிஜா லிங்கன் தம்பதிகளின் செல்வப் புதல்வன் கவிஷன் அவர்களது 13வது அகவை தினம் இன்றாகும். தமது மகனின் பிறந்த தினத்தினை…
-
உணவு வழங்கி நினைவு கூரப்பட்ட நினைவு தினம்!!
புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் சகோதரி வசந்தமாலா அவர்களின் மாமியாரான திருமதி சிகாமணி தர்மலிங்கம் அவர்களின் ஐந்தாவது வருட ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள…
-
அகம் குளிர அறம் செய்த புலம்பெயர் உறவு!!
இன்றைய தினம் புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்த வடிவேலு ஆறுமுகம் அவர்களது 31ஆம் நாள் நினைவு தினமாகும். தனது தந்தையாரின் நினைவு தினத்தினை முன்னிட்டு மகளான தாட்சாயினி…
-
நினைவு நாளில் உணவளித்து மனம் நிறைந்த பிள்ளைகள்!!
கனடாவில் வசிக்கும் சகோதரிகளான வத்சலா மற்றும் சோபனா ஆகிய சகோதரிகள் தமது தந்தையாரான தங்கவடிவேல் மற்றும் தாயாரான சுகிர்தாதேவி ஆகியோரின் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு யுத்தத்தால்…
-
அன்னையர் தினத்தில் வழங்கப்பட்ட உதவி!!
இன்று அன்னையர் தினத்தினை முன்னிட்டு புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் கிரிஜா சுரேஸ் தம்பதிகள் மிகவும் வறுமை நிலையில் இருக்கும் தெரிவு செய்யப்பட்ட சில குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களை…
-
31ம் நினைவு நாளில் அன்னமிட்டு அகம் நிறைந்த உறவுகள்!!
சுவிஸ் செங்காலனில் வசித்து வந்த அமரர் குமாரசாமி பாக்கியதேவி ( ராகிணி ) அவர்களின் 31ஆம் நாள் நினைவு தினத்தினை முன்னிட்டு செங்காலனில் வசித்து வரும் அவரது…
-
மிகச்சிறப்பாக இடம்பெற்ற சாதாரண தர இலவச வழிகாட்டல் கருத்தரங்கு!!
*நேரடியாக 50 மாணவர்களும் இணைய தளம் ஊடாக 500 க்கு மேற்பட்டோரும் பயன்பெற்றனர். கடந்த திங்கள் இரவு 6 மணிக்கு வளர்மதி கல்விக் கழக மண்டபத்தில் தமிழ்…
-
தென்மராட்சி மாணவர்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு – சாதாரண தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு!!
யாழ். மாவட்ட பிரபல ஆசிரியர்களின் பங்களிப்புடன் ஐவின்ஸ்தமிழ் செய்தி இணையதளமும் மட்டுவில் தெற்கு வளர்மதி கல்விக்கழகமும் இணைந்து நடத்தும் இலவச பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு எதிர்வரும் 15.04.2024 …
-
அறம்செய்து மனம் மகிழ்ந்த அயல்நாட்டு உறவு!!
தமிழ் நாட்டைச் சேர்ந்த திரு. பாலகிருஷ்ணன் தனது சகோதரியின் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு யுத்தத்தில் மகனை இழந்த தாய் ஒருவரது வாழ்வாதாரத்திற்கு உதவும் முகமாக ஆடு…
-
வாட்ஸ்அப்பில் இல் பணம் அனுப்பும் வசதி!!
வாட்ஸ்அப்பை உலகளவில் 5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்துகின்றனர். இலங்கைக்கு வரும் இந்தியர்கள் UPI செயலி மூலம் பில்களை செலுத்தலாம். இந்நிலையில், 2020ல் வாட்ஸ்அப்பில் UPI அமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.…