செய்திகள்
-
சுவிஸில் இடம்பெற்ற கொடூர சம்பவம் – சிற்றுண்டிச் சாலையில் மனைவியைக் குத்திக்கொன்ற கணவன்!!
சிற்றுண்டிச் சாலையில் வைத்து பலரும் பார்த்திருக்க கருத்து முரண்பாடு காரணமாக மனைவியை கணவன் குத்திக்கொன்ற சம்பவம் சுவிஸில் இடம்பெற்றுள்ளது. இலங்கைத் தமிழர்களான இவர்கள், சுவிஸ் – ஆர்கெவ்…
-
மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான விரிவான அறிவிப்பு!!
இன்று முதல் மின்சாரக்கட்டணம் 20% – 60% அதிகரிக்கின்றமை தொடர்பில் வெளியான விரிவான அட்டவணை. 30 அலகு – Rs 44060 அலகு – Rs 106090அலகு…
-
இலங்கையில் பாரிய போராட்டம் முன்னெடுக்க ஆயத்தம்!!
உள்ளாட்சி மன்றங்களது தேர்தலை இடைநிறுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக ஒன்றுக்கொன்று முரணான செய்திகள் வெளியாக்கப்பட்டு வருகின்றன. இந்தசூழ்நிலையில் தேர்தலை தாமதிக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக ஜேவிபி பாரிய…
-
இன்று முதல் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு!!
மின்சாரக் கட்டணத்தை இன்று (15) முதல் 66 சதவீதமாக அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த…
-
நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்!!
நியூசிலாந்தின் வெலிங்டன் மண்டலத்தில் உள்ள லோயர் ஹெட் பகுதியில்களில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிச்டர் அளவில் 6.1ஆக பதிவாகி உள்ளது. இதனால் பீதியடைந்த…
-
உலகளவில் பேசப்பட்ட சீனாவில் நடந்த திருமணம்!!
சீனாவில் இடம்பெற்ற திருமணம் ஒன்றில் நடந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது, அதாவது மணமகன் ஷென்னின் முன்னாள் காதலிகள் ஒன்று கூடி திருமணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதன்…
-
இலங்கையின் சுகாதாரத் துறைக்கு உதவும் ஜப்பான்!!
ஜப்பானிய அரசாங்கம் இலங்கையின் சுகாதாரத் துறைக்கு உதவ முன்வந்துள்ளது, அதன்படி, 5 பில்லியன் ஜென், அல்லது 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக…
-
முதலாவது சவுதி அரேபிய வீராங்கனை விண்வெளி பயணம்!!
முதன்முறையாக வீராங்கனையை விண்வெளிக்கு அனுப்ப சவுதி அரேபிய அரசு திட்டமிட்டுள்ளது. ரயானா பர்ணாவியுடன் சக நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர் அலி அல் கர்னி உள்பட 4…
-
சிங்கப்பூரில் வாழும் புலம்பெயர் இளைஞர்களின் உதவிச் செயற்றிட்டம்!!
சிங்கப்பூரில் பணிபுரிந்துவரும் யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீட 2014 மாணவ அணியினர் 6 பேர் மற்றும் 2015 அணியினரில் ஒருவருமாக இணைந்து இனம் காணப்பட்ட மிக வறுமை…
-
அஞ்சல் வாக்கெடுப்பு காலவரையறையின்றி ஒத்திவைப்பு!!
உள்ளாட்சி மன்றத்தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.