செய்திகள்
-
தேர்தலை நடத்த என்னால் முடிந்த நிதியுதவியை வழங்குகின்றேன் – 500 ரூபாய் பணத்தை அனுப்பிய யாழ். இளைஞர்!!
தேர்தலை நடத்த நிதியில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (23) கூறினார். இந்நிலையில், தேர்தலை நடத்த தன்னால் முடிந்த நிதியுதவியை வழங்குகின்றேன் எனத் தெரிவித்த…
-
யாழ் – நீர்வேலி கந்தசுவாமி கோயிலில் கௌரவிப்பு நிகழ்வு!!
யாழ்ப்பாணம் – நீர்வேலி கந்தசுவாமி கோவிலில் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக வாராந்தச் சிறப்புச் சொற்பொழிவினை ஒழுங்கமைந்து வழங்கியமைக்காகவும் , அண்மையில் அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கம்…
-
ஆசியாவிலேயே நீரிழிவு நோயின் அதிகூடிய விகிதம் கொண்ட நாடாக இலங்கை பதிவானது!!
ஆசியாவில் இலங்கையிலேயே நீரிழிவு நோயின் அதிக விகிதம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் ஆய்வாளர்களால் நடத்தப்பட்ட தேசிய ஆய்வில்இ வயது வந்தவர்களில் நான்கு பேரில் ஒருவர் இந்த நோயுடன் கண்டறியப்பட்டிருப்பதாகவும்…
-
இன்று தேர்தல் குறித்த மனு விசாரணை!!
ஓய்வு பெற்ற இராணுவ கேர்ணல் டப்ளிவ் எம்.ஆர் விஜேசுந்தரவினால் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படுவதை தடுக்கும் வகையிலான நீதிப்பேராணையை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று உயர்நீதிமன்றில்…
-
நாளை ஆரம்பமாகிறது ‘பொன் அணிகளின் போர்’!!
‘பொன் அணிகளின் போர்’ என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி – வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான பெருந்துடுப்பாட்டப் போட்டி நாளை வெள்ளிக்கிழமை (24)…
-
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!!
இன்றைய காலநிலை பற்றிய அறிவிப்பை வளிமண்டவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில்…
-
கைத்தொலை பேசிகளின் கதிர்வீச்சைக் குறைத்து நம்மைப் பாதுகாக்கும் வழிகளைத் தெரிந்து கொண்டு பின்பற்றுவது எப்படி?
செல்போன் எனப்படும் கைத்தொலை பேசிகள் இன்றைய உலகில் ஒரு அத்தியாவசிய ‘கருவியாகி’ யாவரும் பயன்படுத்தியே தீர வேண்டியுள்ள நிலையில், செல்போன் கதிர் வீச்சிலிருந்து முழுவதுமாக தப்ப இயலாது.…
-
ஜப்பானிடம் இருந்து டீசல் மானியம்!!
இலங்கை முழுவதும் உள்ள வைத்தியசாலைகளுக்கு டீசல் வழங்குவதற்காக ஜப்பானிய அரசாங்கம் 46 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடும்…
-
தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பு!!
21 தமிழ் அரசியல் கைதிகள் அனைத்து வழக்குகளில் இருந்தும் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர் என சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் செயற்பாட்டில்…
-
புலமைச்சிகரம் வே. அன்பழகன் ஞாபகார்த்த கருத்தரங்கில் பங்கு பற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் அனுப்பிவைப்பு!!
2022 தரம் 5 மாணவர்களுக்காக புலமைச்சிகரம் வே. அன்பழகன் ஞாபகாரத்த கருத்தரங்கினை ஐவின்ஸ் தமிழ் இணைய தளம் முன்னெடுத்திருந்தது. அக் கருத்தரங்கில் பங்கு பற்றி’ அரச பரீட்சையில்…