செய்திகள்
-
வரவு செலவுத் திட்டத்திற்குப் பதிலாக குறை நிரப்பு பிரேரணை!!
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை புதிய அரசாங்கம் அடுத்த ஆண்டு சமர்ப்பிக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிப்பது…
-
யாழில் வரவுள்ள பிக்மியின் உணவு விநியோக சேவை!!
யாழ்ப்பாணத்தில் பிக்மீ நிறுவனமானது உணவு விநியோக சேவையை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக பிக்மீ நிறுவனத்தின் வடமாகாண முகவர் அமிர்தலிங்கம் தவதீசன் தெரிவித்துள்ளார். பிக்மீயின் வாடகை வாகனச் சேவை யாழ்ப்பாணத்தில் சிறப்பாக…
-
வங்கக்கடலில் இன்று கனமழை எச்சரிக்கை!!
தெற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணித்தியாலத்திற்கு கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றமும் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செய்தியாளர் – சமர்க்கனி
-
சோழன் சாதனை படைத்த திருகோணமலைச் சிறுமி!!
திருகோணமலை சேர்ந்த 3 வருடங்களும் 11 மாதங்களுமான தாரா என்ற சிறுமி அதிக ஞாபகத்திறன் மூலம சோழன் உலக சாதனையைப் படைத்துள்ளார். திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் வைத்து சனிக்கிழமை…
-
இன்றைய பத்திரிகையில் (14.10.2024 – திங்கட்கிழமை ) முன்பக்கத்தில் இடம்பிடிக்கக் கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
1. அரசியல் ஓய்வு என்பதை அறிமுகப்படுத்தியுள்ளவர்கள் நாமே – ஜனாதிபதி தெரிவிப்பு!! இலங்கையில், அரசியல் ஓய்வு என்கிற வார்த்தையே தேசிய மக்கள் சக்தியே அறிமுகப்படுத்தியுள்ளது என ஜனாதிபதி…
-
நாளையதினம் பாடசாலைகளுக்கு விடுமுறையா!!
தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழஙாகப்பட்டுள்ளது. இதன்படி, களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், பியகம ஆரம்ப பாடசாலை மற்றும்…
-
அரச நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் புகைப்படத்தை அரச நிறுவனங்களின் ஊடாக நடத்தப்படும் வெவ்வேறு நிகழ்வுகள் மற்றும் வேலைத்திட்டங்களின் போது பயன்படுத்துவதற்கு அனுமதி பெறப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர்…
-
அன்றும் இன்றும்!!
அன்றுஒரு அறை உள்ள வீட்டில் ஐந்து பத்து பேர் ஒன்றாக வாழ்ந்தோம் இன்றுஐந்து பத்து அறை உள்ள வீட்டில் ஒருவர் இருவர் மட்டும் வாழ்கிறோம் அன்றுஆயிரம் பேருக்கு…
-
இன்றைய (12.10.2014 – சனிக்கிழமை ) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்கக் கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
1. யப்பானிய அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு!! யப்பானிய அமைப்பான நிஹோன் ஹிடாங் யோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 2. மாம்பழத்துடன் மாவையைச் சந்தித்த தமிழரசுக்…
-
வைத்தியர் அர்ச்சுனாவுக்கான சின்னம் இதுதான்!!
எதிர்வரும் போதுத்தேர்தலில் சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் அத்தியாட்சகர் வைத்தியர் அர்ச்சுனா போட்டியிடவுள்ளார்.இந்நிலையில் வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஊசி சின்னம் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் முகநூல் மூலம்…