உலகம்
-
நைஜீரியாவில் நடந்த அவலம் – தேவாலயத்தில் தாக்குதல்!!
நேற்று ( ஞாயிற்றுக் கிழமை) நைஜீரியாவில் உள்ள தேவாலயத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஒண்டோ மாநிலத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் ஆராதனையின் போது துப்பாக்கிதாரிகள்…
-
பங்களாதேஷ் கப்பல் கொள்கலன் கிடங்கில் தீப்பரவல்!!
நேற்று இரவு பங்களாதேஷின் சிட்டகாங்கில் உள்ள கப்பல் கொள்கலன் கிடங்கில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 35 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு…
-
100 நாளைத் தொட்டது ரஷ்ய – உக்ரைன் போர்!!
உக்ரைன்- ரஷ்ய ஆக்கிரமிப்பு யுத்தம் ஆரம்பமாகி இன்றுடன் நூறு நாட்கள் கடந்துள்ளது. யுக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைந்து கொள்ள முடிவு செய்ததை அடுத்து ரஷ்யா கடந்த பெப்ரவரி…
-
மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு – அமெரிக்காவில் சம்பவம்!!
அமெரிக்காவின் ஓக்லஹோமா மருத்துவமனையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (1) மாலை 5 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் துல்சா நகரில்…
-
தென்னாபிரிக்காவில் விநோதமான வழக்கு!!
உலகெங்கும் பல வினோதமான வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வருவதை அறிகின்றோம். குறிப்பாக விலங்குகள் மீது சில வழக்குகள் பதிவு செய்யப்படும் போது அவை விநோதமாகத் தோன்றுகின்றன. அவ்வாறானதொரு…
-
இந்தோனேஷியாவில் படகு விபத்து!!
இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. 42 பேருடன் சென்ற படகு ஒன்றே இவ்வாறு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவத்தில், 31 பேர் மீட்கப்பட்டுள்ளபோதும்காணாமல் போன 11…
-
உலகின் மிக வயதான வெனிசுலா நாட்டை நபர்!!
உலகிலேயே மிகவும் வயதான நபராக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா, தனது 113 வது பிறந்தநாளைக் கொண்டாட…
-
நாயாக மாறிய ஜப்பானிய நபர்!!
நபர் ஒருவரின் வித்தியாசமான ஆசை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஐப்பானைச் சேர்ந்த டோகோ என்ற நபர் நாயாக மாறியுள்ள சம்பவம் தான் பெரும் ஆச்சரியமே. சிறுவயது முதல்…
-
குழந்தைகளைப் பலி எடுத்த அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்!!
அமெரிக்க பள்ளி வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாடசாலையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள்…
-
முகக்கவசம் அணியாத வடகொரிய ஜனாதிபதி!!
வடகொரியா நாட்டின் ஜனாதிபதி கிம் ஜோங்-உன், முகக்கவசம் இன்றி உயர்மட்ட இராணுவ அதிகாரியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாத் தொற்று வடகொரியாவில் அதிகமாகப் பரவியுள்ள நிலையில்,…