இலங்கை
-
ஆசிரியர்களின் இடமாற்றம் – புதிய முறை தீர்மானம்!!
ஒன்லைன் முறையின் மூலம் ஆசிரியர்களின் இடமாற்றம் மேற்கொள்ளப்படும் என .கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. NEMIS-THRM எனப்படும் மனித வள மேலாண்மை அமைப்பில் சேமிக்கப்பட்ட தனிப்பட்ட…
-
உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!
2022 ம் ஆண்டுக்கான உயர் தரப் பரீட்சை எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இன்று (17) முதல் மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் நடத்துவதற்கு தடை செய்யப்படுகிறது…
-
யாழ். அரச அதிபராக திரு. சிவபாலசுந்தரன் நியமனம்!!
யாழ் மாவட்ட அரச அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான இவர் மட்டக்களப்பு, வவுனியா,…
-
19 கைதிகள் சிறையிலிருந்து விடுவிப்பு!!
இலங்கையில் நாளைய தினம் (17-01-2023) சிறைச்சாலையில் உள்ள 19 கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், சிறைச்சாலையில் குறித்த 19…
-
ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு விசேட வரி!!
ஜனாதிபதி முதல் சகல அரசியல்வாதிகளுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் விசேட வரியொன்றை அமுலாக்குவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அவர்களது நிதியல்லாத சொத்துக்கள் மற்றும் வரப்பிரசாதங்களுக்கு வரி அறவிடப்படுவதில்லை. அவர்கள் தங்கியுள்ள…
-
எரிபொருள் விலை அதிகரிக்குமா!!
எரிபொருள் விலை சூத்திரத்தை இவ்வாரம் அமுல்படுத்துவதா இல்லையா? என்பது தொடர்பாக எரிசக்தி அமைச்சு ஆலோசித்து வருகிறது. பெரும்பாலும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது இது தொடர்பான இறுதி…
-
அரச சேவையாளர்களுக்கான விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொது விடுமுறையைக் குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பல்வேறு சிறப்புத் தேவைகள் மற்றும் பண்டிகைகளுக்காக அதிகளவு விடுமுறை வழங்கும் நாடாக இலங்கை…
-
யாழ். மாநகர சபையின் புதிய வேட்பாளர் அறிவிப்பு!!
யாழ். மாநகர சபையின் தமிழரசுக் கட்சி மேயர் வேட்பாளராக மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகின்றது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் சகல…
-
மின் கட்டணம் அதிகரித்தமையால் அலுவலர் மீது தாக்குதல்!!
தமது வீட்டிற்கு மின் கட்டணம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்து புத்தளம் மஹகும்புக்கடவல பகுதியில் மின்மானி வாசிப்பாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சிலாபம் மின்பொறியியலாளர் அலுவலகத்தில் பணியாற்றும்…
-
சீதாவக்கைக்கு புதிய புகையிரத சேவைகள்!!
சுற்றுலா பயணிகளின் நன்மை கருதி இன்று முதல் சீதாவக்கைக்கு புதிய புகையிரத சேவை முன்னெடுக்கப்படடுகிறது. வார இறுதியில் மேற்கொள்ளப்படும் இந்தச் சேவை சுற்றுலா பயணிகளை கவரும். எனத்…