இலங்கை
-
புதிய அமைச்சுகள் கையளிப்பு – பவித்திரா, ஜீவன் பதவியேற்பு!!
ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க தலைமையில் புதிய அமைச்சர்கள் இருவர் பதவியேற்றுள்ளனர். அதன்படி, பவித்ரா வன்னியாராச்சிக்கு வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சும் , நாடாளுமன்ற உறுப்பினர்…
-
எரிபொருள் தட்டுப்பாடு, நீண்ட நேர மின்வெட்டு என்பன மீண்டும் ஏற்படும் அபாயம்!!
மீண்டும் இலங்கையில் நீண்ட மின்வெட்டு மற்றும் நீண்ட எரிபொருள் வரிசைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளது தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை மின்சார சபையினால்…
-
உயர்தரப் பரீட்சை மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியானது!!
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை விடைத்தாள் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி டபிள்யூ டபிள்யூ டபிள்யூ டொட் டொனாற்ஸ் டொட்…
-
இலங்கையில் கறுப்பு வாரம் ஆரம்பம்!!
வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் அரசாங்கத்தின் தன்னிச்சையான வரி திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ‘கறுப்பு வாரம்’ பிரகடனப்படுத்த அரச…
-
விக்னேஸ்வரன் ஒரு அரசியல் கோமாளி – எல்லாம் தேர்தல் நாடகம் – கஜேந்திரகுமார் சாடல்!!
.இவ் வாரம் சர்வதேச தமிழ் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இந்தக் குற்றச்சாட்டை மக்களுக்கு அம்பலபடுத்தினார் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இயக்கத் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…
-
பல்கலை மாணவி கொலை – சந்தேகநபர் அளித்த வாக்குமூலம்!!
நேற்று நண்பகல், கொழும்பு பல்கலைக்கழகத்தின் 3ஆம் வருட மாணவியொருவர், காதலனால் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மாணவியை கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகநபர் காவல்துறையிடம் வாக்குமூலம்…
-
பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை – பேராதனையில் சம்பவம்!!
பேராதனை பல்கலைக்கழகத்தின் தலைவர் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரி பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்திய போராட்டத்தை கலைப்பதற்காக பேராதனையில் காவல்துறையினர் நீர்தாரை மற்றும்…
-
உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார் யாழ். அரச அதிபர்!!
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் நியமிக்கப்பட்ட திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் சர்வ மத தலைவர்களை சந்தித்து ஆசிகளை…
-
மீண்டும் அத்தியாவசிய சேவைகள் பிரகடனம்!!
ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன், மின்சாரம் வழங்கல், எரிபொருள் விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் என்பன அத்தியாவசிய சேவைகளாகஅதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மின்சார வழங்கலுடன்…
-
மீண்டும் வந்தது நீல இரத்தினக்கல்!!
அண்மையில் இலங்கையில் கண்டு பிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய நீல இரத்தினக் கல் விற்பனை செய்யப்படாமல் திரும்ப மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண…