இலங்கை
-
யாழ்ப்பாணம் மாநகரசபையின் முதல்வராக ஆர்னோல்ட் பதவியேற்பு!!
யாழ்ப்பாணம் மாநகரசபையின் புதிய முதல்வராக கௌரவ இம்மானுவல் ஆனல்ட் இன்று (2023.01.21) பதிவியேற்றார். நேற்று(20) நள்ளிரவு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திரு செ.பிரணவநாதன் அவர்களின் கையொப்பத்துடன்…
-
அரசிடம் இருந்து அனைவருக்கும் கிடைக்கவுள்ள சலுகை!!
சமுர்த்திப் பயனாளிகள் உட்பட குறைந்த வருமானம் பெறும் 2 மில்லியன் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசியை வழங்குவதற்காக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு…
-
பிந்திய செய்தி – மாணவர்கள் உயிர் இழப்பு இல்லை!!
முச்சக்கர வண்டி சாரதி மற்றும் பேருந்தில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உள்ளடங்கலாக, 7பேர் உயிரிழந்துள்ளதாகவும் பாடசாலை மாணவர்கள் 41 பேர் காயம் அடைந்துள்ள…
-
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து கோர விபத்து!!
கொழும்பில் இருந்து நுவரேலியாவிற்கு சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்களை (கொழும்பு தியஸ்டன் கல்லூரி ) ஏற்றிச் சென்ற பஸ் பள்ளத்தில் பாய்ந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து,…
-
கிளிநொச்சியில் உடைந்தது தமிழரசுக்கட்சி!!
கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் சுயேட்சை குழுவாக ஒன்றினைந்து போட்டியிட தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள்…
-
மூக்கு கண்ணாடி கடையில் போதைப்பொருள் விற்பனை – யாழில் அதிர்ச்சிச் சம்பவம்!!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மூக்கு கண்ணாடி கடையின் உரிமையாளர் 100 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டவர்,…
-
பரீட்சைகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதா!!
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன. இந்த ஆண்டு இரண்டு உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்பட உள்ளதால், தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய சம்பந்தப்பட்ட…
-
கொலை செய்யப்பட்ட மருத்துவபீட மாணவியின் தாயாரின் கதறல்!!
கொழும்பு மருத்துவபீட மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. யுவதியின் காதலன் என அடையாளம் காணப்பட்ட கொழும்பு பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு கல்வி…
-
பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!!
அரச பாடசாலைகள் மற்றும் அரசாங்க அனுசரணை பெற்ற (தமிழ் – சிங்கள) பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட விடுமுறை நாளையுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.…
-
உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!
உயர் தரப் பரீட்சையின் போது எந்த ஒரு இலத்திரனியல் சாதமனமும் கொண்டு வருவதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர…