இலங்கை
-
யாழில் தரம் – 5 மாணவர்களின் சாதனை!!
யாழில், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் பொஸ்கோ ஆரம்ப பாடசாலை மாணவன் யலீபன் யதூசிகன் 191 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார். பொஸ்கோவில் 216 மாணவர்கள் தரம்…
-
ஆசிரியர் ஒருவரின் மோசமான செயல்!!
ஆசிரியர் ஒருவர் மாணவர்களை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு கடுமையாக தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் குறித்த ஆசிரியர் மாணவர்களை தலைகீழாக கட்டி தொங்க விட்டு கடுமையாக தாக்கும்…
-
இரு நாட்களுக்கு பலத்த மழை!!
இலங்கையின் பல பகுதிகளில் வியாழன் (26-01-2023) மற்றும் வெள்ளிக்கிழமை (27-01-2023) பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும்இ 28 மற்றும் 29ஆம்…
-
மின்வெட்டு தொடர்பில் வெளியான மகிழ்ச்சித் தகவல்!!
க.பொ.த உயர்தரப் பரீட்சை முடியும் வரை தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.…
-
-
புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!!
சற்றுமுன் 2022ம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பெறுபேறுகளை WWW.DOENETS.LK ல் என்ற இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பார்வையிட…
-
தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகள் இன்று நள்ளிரவு!!
2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் இன்று நள்ளிரவு இணையதளத்தில வெளியிடப்படும் என உள் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றது. வெளியிட்ட பின்பு .வழமையான இணையதள முகவரியில் இதனைப்…
-
இலங்கையில் மனநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!!
பொருளாதார பிரச்சினைகளால் ஏற்பட்ட அழுத்தங்களினால் மனநோயாளிகளாக மாறியவர்களின் எண்ணிக்கை 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்தகவலை காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட மனநல மருத்துவர் ரூமி…
-
இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் மீது கொடூர தாக்குதல்!!
நேற்றைய தினம் யாழ்.காரைநகர் – கொழும்பு இடையே சேவையில் ஈடுபடும் காரைநகர் இ.போ.ச சாலைக்கு சொந்தமான பேருந்தை வழிமறித்த வன்முறை கும்பல் ஒன்று பேருந்தின் மீதும் சாரதி…
-
காணாமல் ஆக்கப்பட்ட எக்னெலிகொட – தொடரும் நீதிக்கான போராட்டம்!!
2010 ஜனவரி 24ஆம் திகதியன்று இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் – பலவந்தமாக காணாமல் போகச் செய்யப்பட்டஇ ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடஇ தொடர்பில் இதுவரை…