இலங்கை
-
பட்டக் கலைஞனுக்கு யாழ்ப்பாணம் – நாவற்குழி சிவபூமி அரும் பொருட் காட்சியகத்தில் வழங்கப்பட்ட கௌரவம்!!
2020 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட அரும் பொருட்காட்சியகத்தில் வல்வெட்டித்துறை பட்ட போட்டியில் ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக முதல் இடத்தை பெற்று கொண்ட ம.பிரசாந்தின் புகைப்படத்தையும் ஆவணப்படுத்தியிருப்பது…
-
மயக்கத்தைக் கொடுத்த சுதந்திர தின நிகழ்வு!!
வவுனியாவில் இடம்பற்ற சுதந்திர தின நிகழ்வில் மாணவ, மாணவிகள், சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்ட 31 பேர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் முதலுதவிச் சிகிச்சைகள்…
-
யாழில் இருந்து எழுச்சியுடன் புறப்பட்டது பேரணிகள்!!
இன்று இலங்கையில் சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், இந்த நாளை, கர்த்தால் தினமாக தமிழர் பிரதேசங்கள் பிரகடனப்படுத்தியிருந்தன. இந்நிலையில் வடக்கில் இருந்து ஊர்திகள் கிழக்கிற்கு புறப்படும் காணொளிகள்…
-
யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி ஏற்றி சுதந்திர தினம் புறக்கணிப்பு!!
இலங்கையில் 75வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் , யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவு கூரும் முகமாக கறுப்பு கொடி ஏற்றிய சம்பவம்…
-
சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கும் சஜித்!!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ‘அரசால் நடத்தப்படுகின்ற சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கப்போவதில்லை’ என அறிவித்துள்ளார். ” நாடு வங்குரோத்தடைந்துள்ள நிலையில், சுதந்திர தின நிகழ்வுகளுக்கு பெருமளவு…
-
உள்ளூராட்சித் தேர்தலில் களமிறங்கும் தென்மராட்சி கிருஷ்ணன் ஆசிரியர்!!
பிறப்பில் இருந்து ஓய்வு பெறும் வரையில் மட்டுவில் – தென்மராட்சியின் வளரச்சிக்காக தன்னை அரப்பணித்த கிருஷ்ணன் ஆசிரியர் முன்னைய காலங்களில் சிறப்பான கற்பித்தல் மூலம் சமூகக்கல்வி பிரபல…
-
வெளியாகின அஞ்சல் மூல வாக்களிப்புத் திகதிகள்!!
உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதியன்று உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில்…
-
மக்களின் காணிகள் விடுவிப்பு!!
இன்று வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 108 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளது. இந்த காணிகள் 197 குடும்பங்களுக்கு இன்றைய தினம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…
-
வடக்கு கிழக்கு மக்களுக்கு பகிரங்க அழைப்பு!!
எதிர்வரும் 4ம் திகதி இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்த நாளில், வடகிழக்கு மாகாணங்கள் தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.…
-
மின்வெட்டு இல்லை – வெளியான தகவல்!!
உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின்வெட்டை அமுல்படுத்த மாட்டோம்; என உச்ச நீதிமன்றத்தில் CEB – இன்று உறுதியளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.