இலங்கை
-
பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!
எதிர்வரும் மே மாதத்தில், 2022ஆம் கல்வியாண்டுக்குரிய கல்விப்பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்குத் தீர்மானித்திருப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார். இவ் ஆண்டுக்குரிய உயர்தரப்…
-
இலங்கையின் முதலாவது புலம்பெயர் பறவைகள் பூங்கா!!
கண்டி ஹந்தானையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது புலம்பெயர் பறவைகள் பூங்கா மற்றும் சுற்றாடல் சுற்றுலா வலயம் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது. “ஹந்தானை சர்வதேச பறவைகள் பூங்கா மற்றும்…
-
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை ஆரம்பம்!!
நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை திங்கட்கிழமை (20) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.…
-
அடுத்த வருடம் நாடு வழமைக்குத் திரும்பும் – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!!
நாட்டின் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாகவும், நாட்டை அராஜகத்துக்குள் தள்ள இடமளிக்காமல் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன்…
-
அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு!!
மின்சாரம், கனியவளம், வைத்தியசாலை ஆகிய துறைகள் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் விரைவில் ஆரம்பம்!!
2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள்களுக்கான விடைகள் இன்று (18) பரீட்சை திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சி.ஏ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி…
-
டெங்கு அபாயம் தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!!
12 மாவட்டங்களில் டெங்கு அபாய நிலைமை காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவற்றில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
இலங்கை தொடர்பில் வெளியாகியுள்ள மிக முக்கிய தகவல்!!
அடுத்து வரும் சில மாதங்கள் இலங்கைக்கு மிக முக்கியமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கைக்கு வழங்கப்படும் மனிதாபிமானச் செயற்றிட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதியுடன் நிறைவடையும்…
-
இறந்த மகனின் சிறுநீரகத்தை தானம் செய்த பெற்றோரின் நெகிழ்ச்சி செயல்!!
இறந்த மகனின் சிறுநீரகத்தை தானமாக வழங்கிய பெற்றோர் யாழ். போதனாவைத்தியசாலை நிர்வாகத்தினரால் கௌரவிக்கப்பட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் சிறுநீரகம் இன்னொருவருக்கு பொருத்தப்பட்டு அவர்…
-
அந்தியேட்டி அழைப்பு!!
05.01.2023 அன்று சிவபதமடைந்த அமரர் – அஅந்தோனிப்பிள்ளை – செல்லப்பாக்கியம் அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் 20.02.2023 (திங்கட்கிழமை) அன்னாரின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது. அந்தியேட்டிக் கிரியைகளிலும் மதியபோசன நிகழ்விலும்…