இலங்கை
-
பளையில் பேரூந்து விபத்து!!
திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்து பாளை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஒருவர் மரணமடைந்ததுடன் 17 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பளை மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலைகளில் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
-
பாடசாலை மாணவி தற்கொலை – கதறும் தாயார்!!
யாழ். சாவகச்சேரியில் பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. டிலக்சிகா எனும் மாணவியே இவ்வாறு விபரீத முடிவால் உயிரை மாய்த்துள்ளார். க.பொ.த சாதாரணதரப்…
-
மாதங்களுக்கு ரயில் சேவை இடைநிறுத்தம்!!
ஜனவரி 5ம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு அனுராதபுரத்திற்கும் வவுனியாவிற்கும் இடையில் தொடரூந்து சேவைகள் இடம்பெறாது என இலங்கை தொடரூந்து சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு, கோட்டையிலிருந்து…
-
ரணில், கோட்டா, மஹிந்த சந்திப்பு!!
நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி செயலாளராக இருந்த, காமினி செனரத்தின் மகனின் திருமண வைபவம் கொழும்பிலுள்ள ஆடம்பர ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த விருந்தில் உயர்மட்ட அதிகாரிகள், உயர்மட்ட…
-
பேருந்தைச் செலுத்திக்கொண்டிருந்த போது மாரடைப்பால் சாரதி மரணம்!!
இன்று கொட்டாவ – பிலியந்தலை 342 வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் பேருந்துச் சாரதிக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதுடன், அதன்…
-
அரிசிக்கு விலைக் கட்டுப்பாடு!!
அடுத்த வருடம் உலகளாவிய உணவு நெருக்கடியை சந்திக்கும் என உலக உணவுத் திட்டம் தெரிவித்தாலும், உலகளாவிய உணவு நெருக்கடியை எதிர்கொள்ள இலங்கை தயாராக உள்ளதாக கமத்தொழில் அமைச்சர்…
-
இலங்கையின் பாடசாலை மாணவர்களுக்காக சீனாவிலிருந்து சீருடைத்துணிகள்!!
இலங்கையின் நட்பு நாடான சீனா 5 பில்லியன் ரூபா பெறுமதியான பாடசாலைச் சீருடைத் துணிகளை இலங்கை மாணவர்களுக்காக நன்கொடையாக வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தமது…
-
வெளிநாட்டில் சாதனை படைத்த இலங்கையின் இரட்டைச் சகோதரிகள்!!
இலங்கையை சேர்ந்த இரண்டு இரட்டைச் சகோதரிகள் ஒரே நேரத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றுள்ளனர். அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தின் 168 வருட வரலாற்றில் முதன்முறையாக நதீஷா குணரத்ன மற்றும்…
-
119 அவசர இலக்கத்துக்கு அழைத்த தாய் ஒருவரின் வித்தியாசமான முறைப்பாடு!!
அவசர அழைப்பு இலக்கத்தை தொடர்புகொண்ட தம்புள்ளை பிரதேச தாய் ஒருவர் , 3 ஆம் தரத்தில் கல்வி பயிலும், தமது மகன், தனக்கு விருப்பமான நேரத்தில் நித்திரைக்கு…
-
மீண்டும் பல பிரதேசங்களில் காற்று மாசு!!
பல பகுதிகளில் இன்று (19) காற்று மாசு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இன்றைய அதிகபட்ச பெறுமதி மட்டக்களப்பு பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இதன் பெறுமதி…