இலங்கை
-
பொலிஸாரின் விசேட அறிவிப்பு!!
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா, போதைப்பொருள் பாவனை செய்தவர்களை இனங்காணுவதற்கு தேவையான உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். “இலங்கை…
-
ஒரே பிரதேசத்தில் 15 வயதான மாணவி உட்பட 11 பேர் தற்கொலை!
ஹோமாகம மரண விசாரணை அதிகாரியின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 50 நாட்களில் 15 வயது பாடசாலை மாணவி உட்பட 11 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக…
-
போதை தலைக்கேறிய நிலையில் காதலனால் காதலிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!
கிளிநொச்சி – உதய நகர் பகுதியில் வாசித்து வரும் 22 வயது பெண் ஒருவரை ஆறு பேர் கொண்ட குழு நேற்று புதன்கிழமை மாலை முச்சக்கர வண்டியில்…
-
கோட்டையில் புலிகள் சண்டையிட்டனரா? – சீனத்தூதுவர் கேள்வி!!
யாழ்ப்பாணம் வந்துள்ள சீன உதவித் தூதுவர் குழுவினர், கோட்டைக்கு விஜயம் செய்திருந்தனர். இதன்போது, ” கோட்டையில் விடுதலைப்புலிகளுடன் சண்டை நடந்ததா? என்ற கேள்வியை பாதுகாப்பு பொலிசாரிடம் சீன…
-
அம்பேவளை பண்ணைக்கு 30 ஏக்கர் காணி – விசேட பணிப்புரை விடுத்தார் ஜனாதிபதி!!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அம்பேவளை பண்ணைக்கு அருகில் கைவிடப்பட்டுள்ள 30 ஏக்கர் காணியை உடனடியாக குறித்த பண்ணைக்கு வழங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில், நுவரெலியா மாவட்ட…
-
காணாமல் போயிருந்த மீனவர்கள் கண்டுபிடிப்பு!!
சிலாவத்துறை கடற்கரையிலிருந்து மீன்பிடிக்கச் சென்று 4 நாட்களாக காணாமல் போயிருந்த இரண்டு மீனவர்கள் நேற்று (27) கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டனர். சிலாவத்துறை, காயக்குளி பகுதியைச் சேர்ந்த 19 மற்றும்…
-
தலிபான்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறது ஐ . நா!!
தலிபான் அரசாங்கம், அண்மையில், பெண்கள் அரச சாரா நிறுவனங்களில் பணிபுரிவதற்கும், பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கவும் தடை விதித்தது.ஆப்கானிஸ்தானில் பெண்கள் வன்முறைக்கு உள்ளாகும் விதத்தில் தலிபான்கள்…
-
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அதிரடித் தீர்மானம்!!
பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சாமோத் சத்சர மற்றும் முன்னாள் தலைவர் அனுராதா விதானகே ஆகிய இரு மாணவர்களின் மாணவர் உரிமையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.…
-
2023ஆம் ஆண்டிற்கான விடுமுறைகள்!!
2023ஆம் ஆண்டிற்கான விடுமுறை நாட்களை பட்டியலிட்டு வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. பொது விடுமுறைகள் மற்றும் வங்கி விடுமுறைகள் என்பன உள்ளடங்கிய அறிவித்தலே இவ்வாறு வெளியாகியுள்ளது.
-
65% மின் கட்டண உயர்வு!!
ஜனவரியில் மின்சார கட்டணத்தை 60-65% உயர்த்த வேண்டும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். அதேநேரம் புதிய மின் கட்டண அதிகரிப்புக்கான திட்ட யோசனை,…