இலங்கை
-
நல்லூர் காந்தியின் மார்கழி திருவாதிரை உற்சவம்!!
இன்று(வெள்ளிக்கிழமை) காலை வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம் இடம்பெற்றது. காலை 6.45 வசந்த மண்டபப் பூசை நடைபெற்று முருகப்பெருமான் வள்ளி…
-
பொலிசாருக்கு வந்த தடை உத்தரவு!!
பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளைச் சோதனையிடும் நடவடிக்கையில் பொலிஸாரை ஈடுபடுத்தவேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா…
-
போதைப்பொருள் வியாபாரத்தால் கடத்தப்பட்ட 10 வயதுச் சிறுவன் – எங்கே போகிறது இலங்கை!!
நீர்கொழும்பில், போதைப்பொருளுக்கான பணத்தைச் செலுத்தவில்லை என்பதற்காக 10 வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பில் உள்ள வர்த்தகர் ஒருவரின் புதல்வர் கிராண்ட்பாஸ் பகுதியிலுள்ள பெண்…
-
மட்டுவில் பன்றித்தழைச்சி அம்மன் ஆலய தேர்த்திருவிழா!!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி, மட்டுவில் பகுதியில் அமைந்துள்ள பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் கோவில் பெருந்திருவிழாவின் தேர்த் திருவிழா இன்று காலை இடம்பெற்றது.பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி திருவிழாவைச் சிறப்பித்துள்ளதுடன் அம்மனின்…
-
இலங்கையர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு!!
அமெரிக்காவில் இலங்கையர்களுக்கு 550 வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதரகமும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனமும் இணைந்து, இந்த வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளவுள்ளன. இதன்படி, 250…
-
தபால் மூலம் வாக்களிக்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!
இன்று (05) முதல் அரச பணியாளர்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க, விண்ணப்பிக்கலாம் எனத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு…
-
சம்பந்தரைச் சந்தித்த மகிந்த என்ன சொன்னார் தெரியுமா!!
தனது இல்லத்துக்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இரா. சம்பந்தன் அவர்கள் வடகிழக்கு பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.…
-
தமிழ் மக்களுக்கான பகிரங்க அழைப்பு!!
தமிழ் மக்களின் ஏகோபித்த குரலை உலகிற்கு உரத்துச் சொல்ல ஒண்றிணையுமாறு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
இன்று நள்ளிரவு முதல் ரத்தாகும் சேவைகள்!
கொழும்பிற்கும் கதிர்காமத்திற்கும் இடையிலான அரை சொகுசு பேரூந்து சேவைகளை இன்று நள்ளிரவு முதல் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போக்குவரத்து…
-
மட்டுவில் தெற்கு வளர்மதி பாலர் முன்பள்ளியின் கலை விழா – 2022!!
மட்டுவில் தெற்கு வளர்மதி முன்பள்ளியின் கலைவிழா 31 .12.2022 சனிக்கிழமை பி.ப 3 மணிக்கு பெற்றோர் அபிவிருத்திச் சங்கத் தலைவி திருமதி த. தனுசியா தலைமையில் இடம்பெற்றது.…