முக்கிய செய்திகள்
-
அரச அதிகாரிகளுக்கு எச்சரிக்கை!!
சொத்து மதிப்பீட்டறிக்கையை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளுக்கு இன்று(14) முதல் அபராதம் விதிக்கப்படும் என்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாளைய(15) தினத்திற்குப் பின்னர் விபரங்களை சமர்ப்பிக்கும் அரச அதிகாரிகளிடம் அபராதம்…
-
செம்மணி அணையா விளக்கு போராட்ட கோரிக்கைகள் சாவகச்சேரி பிரதேச சபையால் நிறைவேற்றம்!!
அணையா விளக்கு போராட்டத்தின் 6 அம்ச கோரிக்கைகளை சாவகச்சேரி பிரதேச சபை ஏகமனதாக தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது. நேற்று முன்தினம் சபையின் முதலாவது அமர்வு நடைபெற்ற போது, உபதவிசாளர்…
-
பிரித்தானியாவின் முக்கிய அறிவிப்பு!!
இலங்கை உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கான இறக்குமதியை இலகுபடுத்தும் வகையில் புதிய வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க பிரித்தானிய அரசாங்கம் வழி அமைத்துள்ளது.. அதன்படி, ஆடைகள், உணவுப் பொருட்கள்,…
-
அரியாலை – சித்துபாத்தியில் சிறுமியின் ஆடை கண்டெடுப்பு!!
செம்மணி – அரியாலை பகுதியில் மேலும் பல மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் என அடையாளம் காணப்பட்ட பகுதியில் இருந்து மண்டை ஓடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.புதைக்குழிக்கு அருகில்…
-
கந்தையா பாஸ்கரன் அவர்களின் சகோதரன் காலமானார்!!
புலம்பெயர் தொழிலதிபரும் ஐபிசி மற்றும் லங்காசிறி ஊடக நிறுவன உரிமையாளரும் றீச்சா பண்ணையின் உரிமையாளருமான கந்தையா பாஸ்கரன் அவர்களின் , சகோதரன் கிரிதரன் கிரி, ஐரோப்பிய நாடான…
-
வளர்மதி சனசமூக வெளிநாட்டு கிளையின் புதிய நிர்வாக தெரிவு!!
மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையத்தின் கனடா கிளையின் கோடை கால ஒன்று கூடலும் பொதுக் கூட்டமும் 01.07.2025 நேற்றைய தினம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் புதிய நிர்வாகத்…
-
பலாலி சந்தையை விடுவிக்க தீர்மானம் முன்வைப்பு!!
யாழ்ப்பாணம் பலாலி சந்தையை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலி வடக்கு பிரதேச சபையால் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற கன்னி அமர்வில் வலி வடக்கு பிரதேச…
-
வெற்றியும் தோல்வியும்!!
வெற்றியும் தோல்வியும் இரு வேறு பாதைகளின் இரு வேறு தரிப்பிடங்கள் என்று எம்மில் பலரும் எண்ணுகிறோம். வெற்றி என்பது தோல்வியின் எதிர்ச்சொல் அல்ல…. வெற்றியும் தோல்வியும் எதிர்…
-
மக்களால் விரட்டப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்!!
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அமைச்சர்கள் பலர் மக்களால் வெளியேற்றப்பட்டு, தமது ஆசனங்களை இழந்துள்ளனர். அவ்வாறு தமது ஆசனங்களை கழந்தவர்களின் விபரங்கள் சில வருமாறு.. முன்னாள்…
-
இன்றைய முக்கிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
1. பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான மூவர் விடுதலை!! கிளைமோர் குண்டுகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 2019 ம் ஆண்டு கைது செய்யப்பட்ட மூவரை, குற்றமற்றவர்கள் என நிரூபித்து வவுனியா…