முக்கிய செய்திகள்
-
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு!!
2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகும் திகதி தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சர் சுசில் பிரேஜெயந்த வெளியிட்டுள்ளார். அந்த வகையில் குறித்த பெறுபேறுகள் ஒகஸ்ட்…
-
தரமற்ற மருந்துகளால் இதுவரை 9 பேர் உயிரிழப்பு!!
நாட்டில் மருந்து தட்டுப்பாடு, தரமற்ற மருந்து பாவனை மற்றும் அதிகளவான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை உள்ளிட்ட காரணங்களால் நோயாளர்கள் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். தரமற்ற மருந்துகளின் பாவனைகளால்…
-
மீண்டும் போராட்டத்திற்குத் தயாராகும் ஆசிரியர்கள்!!
நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசாங்க ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பில் எஞ்சிய மூன்றில்…
-
சமூக ஊடகங்களில் வீடியோ பதிவிடுபவர்களுக்கு எச்சரிக்கை!!
பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான சில விடயங்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப்…
-
மக்கள் சந்திப்பு குறித்து வடக்கு ஆளுநரின் அறிவிப்பு!!
வாரந்தோறும் புதன்கிழமைகளில் பொதுமக்கள் தன்னைச் சந்திக்க முடியும் என்றும், அதற்கு எவ்விதமான முற்கூடிய நேரம் ஒதுக்குகைகளும் மேற்கொள்ளத் தேவையில்லை என்றும் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். …
-
லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் வெளிவந்த அறிவிப்பு!!
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ் எரிவாயு விலை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் 90 ரூபாவினால் குறைக்கப்பட்டு 3690…
-
உணவுகளின் விலைகள் குறைப்பு!!
கொத்து ரொட்டி மற்றும் பிரைட்ரைஸ் போன்றவற்றின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி, இவற்றின் விலைகள் நூற்றுக்குப் 10 ரூபாவினால் குறைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் எரிவாயு…
-
சீனாவுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்க அதிரடி அறிவிப்பு!!
சீனாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட பயண ஆலோசனையில் தவறான தடுப்பு காவலில் வைக்கப்படும் அபாயம்…
-
உழவு இயந்திரத்தை ஊசி முனையால் இழுத்து சாதனை!!
தேவாலய திருவிழாவின் போது மக்கள் வியக்கும் வகையில் நபர் ஒருவர் சாதனை செய்துள்ளார். அவுறாம்பிள்ளை ஜெகன் என்பவர் யாழ் பருத்தித்துறை புனித தோமையார் ஆலய வருடாந்த திருவிழா நிகழ்வில் …
-
வங்கிகள் திறக்கப்படுவது தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!!
ஐந்து நாள் விடுமுறைக்குப் பிறகு வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் நாளை (04) வழக்கம் போல் திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்காக கடந்த வியாழன் (29)…