புலச்செய்திகள்
-
வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த இளைஞர் பிரான்சில் தற்கொலை!!
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடு சென்று பிரான்ஸில் அகதி தஞ்சம் கோரிய இளை வடமராட்சி. கிழக்கைச் ஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் – வடமராட்சிக் கிழக்கைச் சேர்ந்த 33…
-
சர்வதேச அரங்கில் அறியப்பட்ட ஈழத்து இளம்பெண்!!
யாழ். கைதடியைச் சேர்ந்த, தற்போது பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்துவரும் ஸ்ரீதர் ஞானசீலி தம்பதிகளின் புதல்வி இளையாள் அவர்கள் தனது நடிப்பாற்றலால் சர்வதேச அரங்கில் தெரியப்பட்டுள்ளார். பிரான்ஸில் புகழ்பெற்ற…
-
லண்டனில் ஆயுள் தண்டனை பெற்ற இலங்கை தமிழ் இளைஞன்!!
தலிபான்களின் அச்சுறுத்தல் காரணமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய ஆப்கானிஸ்தான் அகதி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டமை தொடர்பில் இலங்கை தமிழ் இளைஞர் உட்பட இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.…
-
புலம்பெயர் சகோதரிகளின் உணவு வழங்கும் நிகழ்வு!!
புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வசித்துவரும் நாவலர் தமிழ்ப்பாடசாலை ஆசிரியர் திருமதி. யோகேஸ்வரி நவரத்தினம் அவர்களின் மாமியார் அமரர் திருமதி காசிப்பிள்ளை செல்லத்துரை ஞாபகமாகவும் ஆசிரியர் சிவாஜினி திவாகரன் அவர்களின்…
-
புலம்பெயர் சகோதரி ஒருவரின் உதவி வழங்கல்!!
புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் சகோதரி ஒருவர் தனது தாயாரின் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் சில குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்கி…
-
கனடா வாழ் உறவு ஒருவர் கல்விக்காகச் செய்த உதவித்திட்டம்!!
புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் சகோதரர் சிவராசா அவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் கல்வி கற்றுவரும் மாணவர்களின் நலன் கருதி தறப்பாள்,எழுத்துப் பலகை,கொப்பிகள் என்பவற்றை வழங்கி வைத்துள்ளார். யுத்தத்தால்…
-
இருப்பிடம் இன்றி தனிமை நிலையில் வாழும் பெண்ணுக்கு உதவிய புலம் பெயர் உறவுகள்!!
புலம்பெயர்ந்து சுவிசில் வசித்துவரும் சகோதரி வசந்தி சிவா அவர்களது அன்பு மகள் மேனகா நிரோசன் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு முன்னாள் போராளி ஒருவரிற்கு சுயதொழிலுக்கு உதவியுள்ளார்கள். …
-
தந்தையின் நினைவு தினத்தை முன்னிட்டு மகளின் சமூகப்பணி!!
பாலசுப்பிரமணியம் பாஸ்கரன் என்பவரின் 1ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜேர்மனில் வசித்துவரும் அவரது மகளான Usha Baskaran யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தில், குறிப்பிட்ட தொகையான…
-
புலம்பெயர் சகோதரனின் உதவி வழங்கல்!!
அவுஸ்ரேலியாவில் வசித்துவரும் கமலநாதன் கிரிதர்சன் என்பவர் யுத்தத்தில் பாதிக்கப்பட்டு வறுமை நிலையில் இருக்கும் இரண்டு குடும்பங்களுக்கு சுயதொழில் முயற்சியாக ஆடுகள் வழங்கியுள்ளார். யுத்தத்தில் தொடைப்பகுதியுடன் கால் துண்டிக்கப்பட்ட…
-
கொன்று குப்பை மேட்டில் வீசப்பட்ட தமிழ் குடும்பஸ்தர் – பிரான்சில் அதிர்ச்சி சம்பவம்!!
யாழ்ப்பாணம் – மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டு சடலம் குப்பை மேட்டில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களாக கணவரின் தொடர்பு இல்லாததால் கணவரைக்…