புலச்செய்திகள்
-
இன்றைய உதவி வழங்கல் செயற்றிட்டம்!!
யுத்தத்தில் காயமடைந்து இயலாத நிலையில் இருக்கும் சகோதரி ஒருவரின் கணவர் , விபத்தொன்றில் சிக்கி காயமடைந்த நிலையில் உள்ளதால் அவர்களின் பொருளாதார வசதி மிகவும் பின்தங்கியதாக உள்ளது. …
-
அகநிறைவு கொண்ட அகவைநாள்!!
கனடாவைச் சேர்ந்த கஜிதா சுரேஸ் தம்பதிகளின் அன்புப் புதல்வி மிதுஷா இன்று பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் . பிறந்த தினத்தினை முன்னிட்டு மிதுஷாவின் வேண்டுகோளுக்கு…
-
புலம்பெயர் தமிழர் இத்தாலியில் மரணம்!!
இத்தாலியின் நாபோலி நகரத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற கோர விபத்தில் இலங்கையர் ஒருவர் பரிதாகமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 42 வயதான இலங்கை தமிழ் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்…
-
கிளிநொச்சி- கல்லாறு கிராமத்தில் மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கிவைப்பு!!
புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் உறவான மஜிதா பிரபாகரன் அவர்கள் தமது மகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்றான கிளிநொச்சி – கல்லாறு கிராமத்தில்…
-
பிரான்ஸ் வாகன சாரதிகள் செய்யும் தவறுகள் – தமிழர்கள் அவதானம்!!
பிரான்ஸில் வாகன சாரதிகளில் பத்தில் நால்வர் குறிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகமாக வாகனத்தைச் செலுத்துவதாகத் தெரியவந்துள்ளது. புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.…
-
புத்தகத்திற்கு தீயிட்டு எரித்த புலம்பெயர் தமிழர்கள் சிலர் – காரணம் இதுதான்!!
பிரான்ஸில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கை தமிழ் எழுத்தாளர் டானியல் ஜெயந்தனின் வீட்டை சுற்றிவளைத்த, அங்குள்ள புலம்பெயர் தமிழர்கள் சிலர் சிறு அளவிலான எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இச்…
-
மகளின் பிறந்த தினத்தில் பெற்றோரின் நற்செயல்!!
கனடாவைச் சேர்ந்த பிரபாகரன் மஜிதா தம்பதிகள் தமது அன்பு மகள் காவியாவின் 9வது பிறந்த நாளினை முன்னிட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசம் ஒன்றில் உள்ள சிறுவர்களுக்கும் முதியவர்களுக்கும்…
-
மகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு புலம்பெயர் உறவுகளின் உதவி வழங்கல்!!
புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் ராஜ்குமார் ராதிகா தம்பதிகள் தமது மகள் அபிநயாவினா பிறந்த தினத்தை முன்னிட்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசம் ஒன்றில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள…
-
கனடாவில் கல்விபயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கான அறிவிப்பு!!
கனடாவில் கல்விபயிலும் வெளிநாட்டு மாணவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் தொலைபேசி மூலமான மோசடிச்சம்பவங்கள் அதிகரித்துவருவதாகத் தெரிவித்துள்ள கனேடிய அரசாங்கம், தொலைபேசி வாயிலாக தாம் எந்தவொரு கட்டணத்தையும் கோருவதில்லை என்றும்,…
-
தந்தையின் நினைவு தினத்தில், உணவு வழங்கி பசியாற்றிய புலம்பெயர் சகோதரிகள்!!
கனடாவில் வசிக்கும் சகோதரிகளான வத்சலா மற்றும் சோபனா ஆகிய சகோதரிகள் தமது தந்தையாரான தங்கவடிவேல் அவர்களின் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் முதியவர்களுக்கும்…