செய்திகள்
-
இரண்டு வாரங்களுக்கு யாழ்ராணி ரயில் சேவை பாதிப்பு!!
வவுனியா – ஓமந்தை இடையிலான ரயில் பாதையின், பாலங்கள் திருத்த வேலைகள் இடம்பெறுகின்றன. இதன் காரணமாக நாளை (27) தொடக்கம்ஏப்ரல் 9 வரை தற்காலிகமாக பாதை மூடப்படவுள்ளது. …
-
யாழ். பல்கலை. ஊடகக் கற்கை துறைக்கு புதிய தலைவர் நியமனம்!!
யாழ். பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் புதிய துறைத் தலைவராக விரிவுரையாளர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனனை நியமிக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று (25) கூடிய…
-
உயர்தர செயல்முறை பரீட்சைத் திகதி அறிவிப்பு!!
2022 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான செயல்முறை பரீட்சைகள் எதிர்வரும் மார்ச் 28 முதல் ஏப்ரல் 06 ஆம் திகதி வரை நடைபெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது…
-
மலையக மக்களின் வாழ்வியல் தொடர்பான கண்காட்சி!!
மலையக மக்கள் இலங்கைக்கு வந்து இருநூறு ஆண்டுகள் நிறைவடைவதை விபரிக்கும் புகைப்படங்கள் மற்றும் விவரணங்கள் அடங்கிய கண்காட்சி நிகழ்வு கொழும்பில் இடம்பெறவுள்ளது.. மேலதிக விபரங்கள் இங்கு தரப்பட்டுள்ளது
-
போட்டிப் பரீட்சை நிறுத்தம்!!
ஆசிரியர் சேவைக்கு அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை இணைப்பதற்கான போட்டிப் பரீட்சை இடம்பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (25.03.2023) இன்று பரீட்சை நடைபெற இருந்த நிலையில் உயர் நீதிமன்றத்தின் கட்டளையின்…
-
அரச ஊழியர்களின் கொடுப்பனவு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!
எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் அரச ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவு மற்றும் ஓய்வூதியம் என்பவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith…
-
யாழ். மத்திய கல்லூரி அதிபரின் மணிவிழா நிகழ்வு!!
கடந்த வாரம் ஓய்வு பெற்ற யாழ். மத்திய கல்லூரி அதிபர் கலாநிதி திரு. எஸ் . கே. எழில் வேந்தன் அவர்களின் மணிவிழா நிகழ்வு இன்று காலையில்…
-
மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் பலி!!
முல்லைத்தீவு கொல்லவிளாங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (23.03.2023) இடம்பெற்றுள்ளது. முற்றத்தில் வெளிச்சம் போடுவதற்காக வீட்டிலிருந்த மின்சாரம் எடுக்கப்பட்டிருந்த நிலையில், மின்சார வயரினை…
-
மரக்கறிகளின் மொத்த விலைகள் வீழ்ச்சி!!
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளை கொள்வனவு செய்ய…
-
இருப்பிடம் இன்றி தனிமை நிலையில் வாழும் பெண்ணுக்கு உதவிய புலம் பெயர் உறவுகள்!!
புலம்பெயர்ந்து சுவிசில் வசித்துவரும் சகோதரி வசந்தி சிவா அவர்களது அன்பு மகள் மேனகா நிரோசன் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு முன்னாள் போராளி ஒருவரிற்கு சுயதொழிலுக்கு உதவியுள்ளார்கள். …