செய்திகள்
-
கொரோனா வைரஸ் தொடர்பில் சீன ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட புதிய அறிக்கை!!
கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து தான் மனிதர்களுக்கு பரவியதாக சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்ற மர்மம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், சீன…
-
ஜப்பானில் இலங்கையர்களுக்கு அதிகளவிலான தொழில் வாய்ப்புகள்!!
இலங்கைப் பணியாளர்களுக்கு ஜப்பானில் அதிக வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கு இருதரப்பு ஒப்பந்தங்கள் பலவற்றை எட்ட முடிந்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ…
-
இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம்!!
இந்தியப் பெருங்கடலில் உள்ள நிக்கோபார் தீவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு…
-
40 “சிபெட்கோ” எரிபொருள் நிலையங்களுக்கான தடை நீக்கம்!!
QR விதிமுறைகளை மீறி எரிபொருள் விற்பனை செய்ததற்காக தடை செய்யப்பட்ட 40 சிபெட்கோ எரிபொருள் நிலையங்களுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (12) முதல் எரிபொருள் விநியோகம் செய்யப்படவுள்ளதாக இலங்கை…
-
ஆயிரம் ரூபாவை எட்டுமா டொலரின் பெறுமதி!!
டொலரின் பெறுமதி ஆயிரம் ரூபாவை எட்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பௌத்த மத விவகாரப் பிரதானி கலாநிதி தனவர்தன குருகே தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசகர்களில் ஒருவரான இவர், டொலர்…
-
விடைத்தாள் மதிப்பீட்டு பணியாளர்களுக்கு கொடுப்பனவு அதிகரிப்பு!!
க.பொ.த (உ/த) விடைத்தாள்களை மதிப்பீட்டு செய்வதற்காக செலுத்தப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விசேட அறிவிப்பொன்றின் மூலம் தெரிவித்துள்ளது. அதன்படி, விடைத்தாள்களை மதிப்பீட்டு செய்ய…
-
நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கை அமுல்!!
இலங்கை முழுதும் ஈஸ்டர் நாளை முன்னிட்டு பொலிஸாரால் விசேட பாதுகாப்பு நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது. கத்தோலிக்க தேவாலயங்களை முன்னிறுத்தி இந்த விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. பொலிஸ் ஊடகப்…
-
பூப்புனித நீராட்டு விழாவிற்காக வந்து விபத்தில் மரணமடைந்த பெண்ணின் சடலம் ஜேர்மன் சென்றது!!
முல்லைத்தீவு- அளம்பில் பகுதியில் மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா செய்வதற்காக வந்த நிலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் மரணமடைந்த பெண்ணின் சடலம் ஜேர்மன் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சிலாவத்தை…
-
அரச உத்தியோகத்தர் எனக்கூறி இடம்பெற்ற பணமோசடி!!
யாழ்ப்பாணம் – அச்சுவேலி வளலாய் பகுதியில் தனிமையில் இருந்த விசேட தேவையுடைய பெண்ணொருவரிடம் சமுர்த்தி கொடுப்பனவு அதிகரிக்கவுள்ளதாகவும் அதற்காக இருபதாயிரம் ரூபா பணம் செலுத்த வேண்டும் எனவும்…
-
தேசிய மரபுரிமை சின்னமாக மாறுகிறது தெமோதரை பாலம்!!
தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தை(Nine Arches Bridge) தேசிய மரபுரிமை சின்னமாக பெயரிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த பாலத்தை பாதுகாத்து, அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின்…