செய்திகள்
-
ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு உணவகங்களுக்கு செல்ல தடை!!
ஆப்கானிஸ்தானின் வடமேற்கு ஹெராத் மாகாணத்தில் தோட்டங்கள் , பசுமையான இடங்களை கொண்ட உணவகங்களுக்கு குடும்பங்கள் மற்றும் பெண்கள் செல்ல புதிய தடையை தலிபான் விதித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி,…
-
பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு!
பாடசாலைக்கு தவணை விடுமுறை வழங்குவதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் படி, 2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் 17…
-
போலி பொருள் விற்பனை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!
யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் அண்மையில் உருத்திராக்கப் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அவை போலியானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கையில் காணப்படுகின்ற நில் வெரழு (Blue Olive) என…
-
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!!
2023.04.12 அன்று கடவுச்சீட்டினை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்ப திகதியை முன்பதிவு செய்த விண்ணப்பதாரிகளுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அந்த அறிவிப்பில்…
-
சாதாரண தர பரீட்சை ஒத்திவைப்பு!!
சாதாரண தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது கூறப்படுகிறது. இத்தகவல் பரீட்சை திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை மே 14 ஆம் திகதி ஆரம்பமாக இருந்த நிலையில் இரண்டு…
-
15ஆம் திகதி சமுர்த்தி வங்கிகள் பூட்டு!!
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 15 ஆம் திகதி சமுர்த்தி வங்கிகளைத் திறப்பதைத் தவிர்ப்பதற்கு சமுர்த்தி தொழிற்சங்கங்கள் கூட்டாகத் தீர்மானித்துள்ளன. புத்தாண்டு காலத்தில் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளுக்கான…
-
பயணிகளுக்கு QR குறியீடு வழங்க தீர்மானம்!!
பேருந்து மற்றும் ரயில் பயணிகளுக்கும் பருவச் சீட்டுக்கு பதிலாகQR குறியீட்டு முறைமை அமுலாக்கப்படவுள்ளது. அமைச்சர் பந்துள குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். அரச பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள்…
-
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!!
மக்கள் பண்டிகை காலத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்யச் செல்லும் போது திருட்டு கும்பல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்களின் பாதுகாப்பு காரணமாக வீதி…
-
வவுனியாவில் நாளை தமிழ் கட்சிகள் ஒன்றிணைவு!!
தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் ஒன்று நாளை வவுனியாவில் நடைபெறவுள்ளது. வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் வரலாற்று அழிப்பு, பயங்கரவாத எதிர்ப்பு…
-
ரஷ்யாவில் இருந்து மீட்கப்பட்ட உக்ரைன் குழந்தைகள்!!
உக்ரைன்-ரஷ்யா போர் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகின்றது. இந்த போரின்போது உக்ரைனில் இருந்து 19 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகளை ரஷ்யா…