செய்திகள்
-
ஒடிசா ரயில் விபத்தின்போது இறத்ததாக கூறப்பட்ட மகனை மீட்டெடுத்த தந்தை!!
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த தனது மகனை சவக்கிடங்கிலிருந்து உயிரோடு மீட்டெடுத்து தந்தை ஒருவர் , மருத்துவமனையில் அனுமதித்த நெகிழ்ச்சிச்.சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஹெலராம் மாலிக் என்ற…
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டுப் பயணத் தடை!!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டுப் பயணத்தை தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவித்துள்ளார். மருதங்கேணி பொலிஸ்…
-
கம்பளையில் ஏற்பட்ட சிறு நிலநடுக்கம்!!
கம்பளையில் சிறியளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் ஆய்வு மையம் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு வேளை ரிக்டர் அளவுகோலில் 2 என்ற அளவில் இது…
-
இன்றைய வானிலை குறித்த அறிவிப்பு!!
இலங்கையின் தென்மேற்கு பகுதியில் பலத்த மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி களுத்துறை மாவட்டத்தில் சில இடங்களில் பலத்த மழை பெய்யும் எனவும் …
-
சென்னை – இலங்கை கப்பல் போக்குவரத்துத்துறை ஆரம்பம்!!
சென்னை – இலங்கை இடையிலான முதல் சர்வதேச பயணக் கப்பலான “எம்.வி எம்பிரஸ்” நேற்று திங்கட்கிழமை (05-06-2023) சென்னையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முதல் பயணத்தை,…
-
தோலை வெள்ளையாக்க ஆசைப்பட்டு, புற்றுநோய் மருந்துகளை ஏற்றுவது தொடர்பில் எச்சரிக்கை!!
சிலர் சருமத்தை வெண்மையாக்க குளுடாதியோன் (Glutathione) தடுப்பூசியைப் பயன்படுத்துவதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகத் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) தெரிவித்துள்ளது. புற்றுநோயாளிகளின் சிக்கல்களைக் குறைப்பதற்கு கொடுக்கப்படும் குளுடாதியோன்…
-
நாட்டில் , மருந்துகளின் விலை 16% குறைப்பு!!
தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட மருந்துகளின் விலை குறைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரின் வீழ்ச்சியினை அடுத்து,…
-
சாதாரண தர பரீட்சாத்திகளுகான முக்கிய அறிவிப்பு!!
முன்கூட்டியே அனர்த்த நிலையைக் கையாள்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பரீட்சைத் திணைக்களம் கோரியுள்ளது. அனர்த்த நிலைமைகள் தொடர்பில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு 117 என்ற அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் துரித…
-
இலங்கை வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
கொரோனா தொற்று போன்ற அறிகுறிகளுடன் குழந்தைகள், முதியவர்கள் அதிகம் பாதிக்கப்படும் வைரஸ் தொற்று தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தொற்றுக்கு இதுவரை தடுப்பூசிகள் அல்லது வைரஸ் எதிர்ப்பு…
-
மின்சாரம் பெற சூரிய சக்தியைப் பயன்படுத்தும் அமஸான் காட்டின் பழங்குடிச் சமூகம்!!
அமஸான் காட்டில் வாழும் பழங்குடிச் சமூகம் ஒன்று, சூரிய சக்தியைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது. சுற்றுப்பயண வர்த்தகத்திற்குத் தேவையான மின்சாரத்தைப் பெறச் சூரிய சக்தித் தகடுகள் பயன்படுத்தப்படுகின்றன. 21ஆம்…