செய்திகள்
-
நிறை – கோபிகை!!
நிறை …… பேரன்பால் நிறை பெருங்கனவுகளால் நிறை சிரிப்பினில் நிறை சிந்தனையில் நிறை அறத்தால் நிறை அமைதியால் நிறை உண்மையில் நிறை உதவியில் நிறை கானத்தால் நிறை…
-
நிலக்கடலையால் நீடிக்கும் ஆயுள்!!
கச்சான் என்பது , நிலக்கடலை… கடலை, மல்லாக்கொட்டை, மணிலாக் கொட்டை என பல்வேறு பெயர்களில் தமிழகத்தில் அழைக்கப்படும் உணவுப் பொருள். இதை தொடர்ச்சியாக உண்பதால் வாழ்நாள் நீடிக்கும்…
-
தங்கப்பதக்கம் வென்றது இலங்கை!!
ஆசிய சாம்பியன்ஷிப் தடகளப் போட்டித்தொடரில் நதிஷா ராமநாயக்க இலங்கைக்கு தங்கப் பதக்கம் ஒன்றைப் பெற்றுக்கொடுத்துள்ளார். பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று அவர் இந்தச்…
-
மாணவர்களைத் தரம் ஒன்றுக்கு சேர்ப்பதற்கான சுற்றறிக்கை வெளியானது!!
அரச பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்த மாதிரி விண்ணப்பப்…
-
கொழும்பில் அரை நாளுக்கும் அதிகமாக நீர் வெட்டு அமுல்!!
எதிர்வரும் சனிக்கிழமை (15) கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, அன்றைய தினம் காலை…
-
15 முதல் ஆரம்பமாகும் வடக்கிற்கான புகையிரத சேவை நேரங்கள்!!
பல மாதங்களாக வடக்கிக்கான புகையிரத சேவைகள் பாதை புனரமைப்பு காரணமாகஇடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது . இந்த நிலையில் வடக்கிற்கான புகையிறத சேவைகளில் பெரும்பாலானவை எதிர்வரும் 15/07/2023 (சனிக்கிழமை)…
-
ஒடிசாவின் AI செயற்கைச்செய்தி வாசிப்பாளர்!!
இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று, ஒளிபரப்பில் அடுத்தகட்ட வளர்ச்சியாக செயற்கை நுண்ணறிவில் உருவாக்கப்பட்ட செய்தி வாசிப்பாளர் ஒருவரை அறிமுகம் செய்துள்ளது. லிசா என பெயரிடப்படவுள்ள…
-
கின்னஸில் இடம்பிபித்த பாகிஸ்தான் குடும்பம்!!
பாகிஸ்தான் குடும்பமொன்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அந்தக் குடும்பத்தில் உள்ள 9 பேருமே ஒரே மாதம் ஒரே திகதி பிறந்துள்ளதனால் இச் சாதனை…
-
ஈரத்தீ (பாகம் 3) – கோபிகை!!
பின்னிரவு நேரம், அமைதி நிறைந்த அந்தப் பொழுதில் , இதயத்தை உலுக்கிய அந்தக்கனவில் திடுக்கிட்டு எழுத்து அமர்ந்து கொண்டேன். வானில் இருந்து பொழிந்த கரிய உருண்டைகளின் புகை…
-
சாதனை படைத்தது வடமாகாண அணி!!
வட மாகாண அணி மூன்றாவது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற தேசிய உதைபந்தாட்ட இறுதியாட்டத்தில் வடமாகாண அணி மற்றும் தென்மாகாண அணிகள்…