செய்திகள்
-
ஈரத்தீ (கோபிகை) – பாகம் 13!!
பாகம் – 13 அதிகாலைக் காற்று சில்லென்று வீசியது. மப்பும் மந்தாரமுமான அந்தக் காலநிலை மெல்லிய குளிரை எங்கும் பரவச் செய்தது. கையில் இருந்த படத்தை மீண்டும்…
-
ஈரத்தீ (கோபிகை) – பாகம் 14!!
மாலைச்சூரியன் தன் பணி முடித்து, நிலவு மங்கைக்கு வழிவிட்டுப் புறப்பட்டான்.மஞ்சள் வெயில் தன் பொற் கதிர்களால் பூமியை நிறைத்தபடி இருந்தது. மணிகட்டைத் திருப்பி நேரம் பார்த்தான் தேவமித்திரன். …
-
க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்த அறிவிப்பு!!
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இந்த மாத இறுதியில் வெளியிட முடியும் எனவும் இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள்களுக்கான முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் நேற்று…
-
கனடா வாழ் புலம்பெயர் உறவுகளின் உதவி வழங்கல்!!
கனடாவைச் சேர்ந்த துஷ்யந்தன் தவறி தம்பதிகளின் அன்பு மகள் பவிஷாவின் பத்தாவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஓட்டிசம் (Autism)குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் 5 பேரிற்கு தலா பத்தாயிரம்(10000)ரூபா…
-
புலமைப்பரிசில் பரிசில் பரீட்சை திருத்தப்பணி தொடர்பில் வெளியான அறிவிப்பு!!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிக்கான விண்ணப்பங்கள் இணையவழி முறையின் ஊடாக மாத்திரமே பெற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதலாம் திகதி வரை …
-
கடும் வெப்பம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!
இலங்கையில் தற்போது நிலவும் கடுமையான சூரிய ஒளி காரணமாக சருமத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமானது எனவும், கடுமையான சூரிய ஒளி காரணமாக சருமம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும்…
-
நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பாடசாலை ஆசிரியை ஒருவரின் செயல்!!
மாணவர்கள் பல்வேறு விடயங்களை அறிந்துகொள்வதற்காக கல்விச்சுற்றுலாக்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அந்தவகையில் தென்னிலங்கை பாடசாலை ஆசிரியை ஒருவரின் செயல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மாணவர்களுடன் சென்ற அந்த ஆசிரியை பிள்ளைகளின்…
-
பார்வை இழந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி!!
யுத்தத்தில் காயமடைந்து , மிகவும் வறுமையான சூழலில் வாழும் பெண்ணொருவரிற்கு கனடாவைச் சேர்ந்த பிரசாந் என்பவர் சுயதொழில் வாய்ப்பிற்காக பசுமாடும் கன்றும் வழங்கி உதவியுள்ளார். ஒரு கண்…
-
பாடசாலைகளின் 2ம் தவணை விடுமுறை குறித்த அறிவிப்பு!!
அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை ஓகஸ்ட் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி…
-
வடமாகாண ஆளுநர் நாளை அலுவலகம் வரமாட்டார்!!
வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நாளைய தினம் ஆளுநர் செயலகத்திற்கு வருகை தரமாட்டார் என அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. இவர், அரச அலுவல்களின் நிமித்தம் வெளியே செல்லவுள்ளதாகவும் பொதுமக்கள் நாளைய…