செய்திகள்
-
ஈரத் தீ (கோபிகை) – பாகம் – 16!!
மெல்லிய கருமை படர சூரியனை விழுங்கிக் கொண்டிருந்தாள் இருள் மங்கை.புலம்பெயர் எழுத்தாளரான லதா உதயன் எழுதிய ‘அக்கினிக் குஞ்சுகள்’ என்ற நாவலை வாசித்துக் கொண்டிருத்த தேவமித்திரன், கண்கள்…
-
கொழும்பில் போக்குவரத்து தடை – வெளியான அறிவிப்பு!!
2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரை முன்னிட்டு கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தைச் சுற்றி விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்…
-
ஆளுமையின் வடிவம் அன்பழகன் – ஓய்வுநிலை பரீட்சை திணைக்கள உத்தியோகத்தர்!!
மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் என்றோ ஒருநாள் இறப்பது நிச்சயமே. ஆனால் அவன் இவ்வுலகிற்கு எதனை விட்டுச் சென்றான், என்ன செய்தியை அவனது இறப்பு இவ் உலகிற்குச் சொல்கிறது…
-
வவுனியாவில் நடைபெறவுள்ள மாபெரும் புத்தக கண்காட்சியும் விற்பனையும்!!
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வவுனியா நகரசபை பொது நூலகமும் பண்டாரவன்னியன் புத்தகசாலையும் இணைந்து நடாத்தும் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. பண்டாரவன்னியன்…
-
அமரர். வே. அன்பழகன் ஞாபகார்த்த கருத்தரங்கின் இரண்டாவது வினாத்தாள் வெளியீடு தொடர்பான அறிவிப்பு!!
ஐவின்ஸ் தமிழ் இணைய தளம் , அமரர் வே. அன்பழகன் ஞாபகார்த்தமாக முன்னெடுக்கும் தரம் 5 மாணவர்களுக்கான இலவச புலமைப்பரிசில் கருத்தரங்கின் இரண்டாவது வினாத்தாள் இன்று காலை…
-
வெற்றிகரமாக இடம்பெற்ற ஐவின்ஸ் தமிழ் இணையதளம் முன்னெடுக்கும் தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்கு!!
அமரர். ஆசிரியர் வே. அன்பழகன் ஞாபகார்த்த மாக தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்காக ஐவின்ஸ் தமிழ் இணைய தளம் முன்னெடுக்கும் கருத்தரங்கின் முதலாம் நாள் வழிகாட்டல் வகுப்பு…
-
ஈஸ்ரர் தாக்குதல் குண்டுவெடிப்பு தொடர்பில் கோட்டா அறிக்கை!!
இலங்கை தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட சமீபத்திய காணொளி தொடர்பில் விளக்கமளித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஈஸ்டர் தாக்குதலுக்கும்…
-
அமெரிக்க நாவலர் பாடசாலை ஆசிரியர்களின் முன்மாதிரியான சமூகப்பணி!!
அமெரிக்கா நியூயோர்க் நாவலர் தமிழ்ப்பாடசாலை ஆசிரியர் திருமதி ஜெயா வீரகுமார் அவர்களின் மாமனார் அமரர் வீரசிங்கம் சிவசுப்பிரமணியம் அவர்களுடைய 31 வது நாள் ஞாபகார்த்தமாக மிகவும் பின்தங்கிய…
-
மடிக்கணனி வழங்கி கல்விக்கு கரம் கொடுத்த புலம்பெயர் உறவு!!
மாணவன் ஒருவரின் கல்வி நடவடிக்கைகளிற்காக புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் பத்மநாதன் சதீஸ்வரன் என்பவர் புதியதொரு மடிக்கணனியினை வழங்கியுள்ளார். மாணவன் ஒருவரின் கல்வி நடவடிக்கைக்காக கணினி ஒன்று தேவை…
-
புலமைச்சிகரம் வே.அன்பழகன் ஞாபகாரத்த கருத்தரங்கின் முதலாவது வினாத்தாள் வெளியீடும் கருத்தரங்கு விபரமும்!!
ஐவின்ஸ் தமிழ் இணைய தளம் அமரர் வே. அன்பழகன் ஞாபகார்த்தமாக முன்னெடுக்கும் தரம் 5 மாணவர்களுக்கான இலவச புலமைப்பரிசில் கருத்தரங்கின் முதலாவது வினாத்தாள் இன்று காலை 9.30…