செய்திகள்
-
ஐவின்ஸ் தமிழ் இணையதளம் முன்னெடுக்கும் ஆசிரியர் அமரர் வே. அன்பழகன் ஞாபகார்த்த கருத்தரங்கின் ஐந்தாவது அமர்வு!!
ஐவின்ஸ் தமிழ் இணையத்தளம் முன்னெடுக்கும் ஆசிரியர் அமரர் வே. அன்பழகன் ஞாபகார்த்த கருத்தரங்கின் ஐந்தாவது அமர்வு எதிர்வரும் புதன் கிழமை (07.08.2024) மாலை 7.45 மணி தொடக்கம்…
-
இன்றைய (05.08.2024 – திங்கட்கிழமை ) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் ஒரே பார்வையில் சுருக்கமாக!!
1. ஜனாதிபதி ரணில் – தமிழரசு கட்சியினர் சந்திப்பு!! திருகோணமலை மாவட்ட தமிழரசுக் கட்சியினரை ஜனாதிபதி ரணில் சந்தித்து உரையாடியுள்ளார். 2. பொலிஸ் அதிகாரி ஒருவரின் வெறிச்செயல்!!…
-
இன்று நடைபெறவுள்ள ஆசிரியர் அமரர் வே. அன்பழகன் ஞாபகார்த்த கருத்தரங்கின் நான்காவது அமர்வு!!
ஐவின்ஸ் தமிழ் இணையத்தம் முன்னெடுக்கும் ஆசிரியர் அமரர் வே. அன்பழகன் ஞாபகார்த்த கருத்தரங்கின் நான்காவது அமர்வு இன்று மாலை 7.45 மணியளவில் zoom ஊடாக நடைபெறவுள்ளது. இக்…
-
இன்றைய பத்திரிகையில் (04.08.2024 – ஞாயிற்றுக் கிழமை) முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் ஒரே பார்வையில் சுருக்கமாக!!
1. வைத்தியர் அர்ச்சுனா மற்றும் யூரியூப்பர்கள் இருவர் கைது!! வைத்தியர் அர்ச்சுனாவுடன் வைத்தியசாலைக்குள் நுழைந்த இரண்டு யூடியூப் சமூக வலைத்தள பதிவாளர்கள் உள்ளடங்களாக அத்துமீறி நுழைந்த அனைவரையும்…
-
இன்றைய பத்திரிகையில் (03.08.2024 – சனிக்கிழமை) முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
1. தமிழர் இனப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு – ரணில்!! யாழ்ப்பாணத்தில் கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்களைச் சந்தித்த ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் புதிய அரசியல் மற்றும் பொருளாதார கட்டமைப்பை…
-
2025ம் ஆண்டிற்கான விடுமுறை நாட்கள் தொடர்பான வர்த்தமானி வெளியானது!!
இலங்கையின் 2025 ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் வங்கி விடுமுறையின் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர் – சமர்க்கனி
-
இன்றைய பத்திரிகையில் (02.08.2024 – வெள்ளிக்கிழமை) முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
1. மாணவர்களுக்கு விசேட காப்புறுதி திட்டம்!! நாட்டிலுள்ள அனைத்து அரச, தனியார், மற்றும் விசேட பாடசாலைகளில் பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் 3 வருட காலத்திற்கு மாணவர்…
-
இன்றைய (01.08.2024- வியாழக்கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
1. துப்பாக்கியுடன் இஸ்லாமிய மதகுரு கைது!! ரி. – 56 துப்பாக்கிகள், ரவைகள் வாள் என்பவற்றுடன் இஸ்லாமிய மதகுரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2. பணத்துடன் சென்ற…
-
இன்றைய (31.07.2024 – புதன்கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
1. ரணிலுக்கு ஆதரவாக பெரமுனவின் 92 அங்கத்தவர்கள்!! எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் பெரமுன கட்சியைச் சேர்ந்த 92 உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 2.…
-
இன்றைய (30.07 2024 – செவ்வாய்க்கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்கக் கூடிய செய்திகளின் சுருக்கம் ஒரே பார்வையில்!!
1. இலங்கை அரசாங்ஙத்தின் மீது மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றச்சாட்டு முன்வைப்பு!! இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை பௌத்தமயமாக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக சர்வதேச மனித…