செய்திகள்
-
நாளை வங்கிகள் திறக்கப்படுமா!!
தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாளையும் (01) சேவைகளை வழங்கத் தயாராக இருப்பதாக மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும்…
-
5 இலட்சம் பேர் இலங்கையில் வேலை இழப்பு!!
2022 ஆம் ஆண்டில் இந்நாட்டில் குறைந்தது 5 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் தொழில் மற்றும் சேவைத் துறைகளில்…
-
நாளை பாடசாலைகள் நடைபெறுமா? – ஜோசப் ஸ்டாலின் விளக்கம்!!
அரசாங்கத்தின் அசாதாரண வரி அறவீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை (மார்.01) நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்களும் ஆதரவு வழங்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின்…
-
கொன்று குப்பை மேட்டில் வீசப்பட்ட தமிழ் குடும்பஸ்தர் – பிரான்சில் அதிர்ச்சி சம்பவம்!!
யாழ்ப்பாணம் – மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டு சடலம் குப்பை மேட்டில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களாக கணவரின் தொடர்பு இல்லாததால் கணவரைக்…
-
நாளை நாடளாவிய ரீதியில் மாபெரும் போராட்டம்!!
நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளைய தினம் (01) நாடளாவிய ரீதியில் ஒரு நாள் பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது.…
-
அவசர அறிக்கை கோரும் மனித உரிமைகள் ஆணைக்குழு!!
தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்கு காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் 24 மணித்தியாலங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை காவல்துறை மா அதிபரிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு…
-
இலங்கை அதிகாரிகள் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை கருத்து!!
தமது சக்தியைப் பயன்படுத்துவதில் இலஙகை அதிகாரிகள் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது…
-
யா/ நடராஜ இராமலிங்க வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!!
யா/ நடராஜ இராமலிங்க வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி 03.03.2023 வெள்ளிக்கிழமை பி.ப 1.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் இடம்பெறவுள்ளது. வித்தியாலய முதல்வர் திரு. இ.…
-
வசந்த முதலிகே உள்ளிட்ட 61 பேர் பிணையில் விடுதலை!!
கல்வி அமைச்சிற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் 61 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். கடுவெல நீதவான்…
-
ஒரு வாரம் பூட்டப்படும் றுகுணு பல்கலைக்கழகம்!!
றுகுணு பல்கலைக்கழகம் ஒரு வாரத்திற்குள பூட்டப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் பல்கலைக்கழகத்தினுள் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல்கலைக்கழக விடுதியின் துணைப் பொறுப்பாளர்…