செய்திகள்
-
நள்ளிரவு முதல் மற்றுமொரு பொருளுக்கு விலை குறைப்பு!!
அரை இறாத்தல் பாண் மற்றும் பருப்புக்கறியின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உணவானது 130 ரூபாவிற்கு விற்கப்படும் என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத்…
-
பதுங்கிப் பாய்ந்தது மத்தி – இன்று 279 ஓட்டங்களைக் குவித்தது!!
மாழ்.மத்தி மற்றும் பரியோவான் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கிடையே நடைபெறும் “வடக்கின் போர்” துடுப்பாட்டப்போட்டியில் மத்திய கல்லூரி அணியினர் 297 ஓட்டங்களைப் பெற்றுள்ளனர். பிற்பகல் 3 மணிவரை பதுங்கிய…
-
புலம்பெயர் சகோதரனின் உதவி வழங்கல்!!
அவுஸ்ரேலியாவில் வசித்துவரும் கமலநாதன் கிரிதர்சன் என்பவர் யுத்தத்தில் பாதிக்கப்பட்டு வறுமை நிலையில் இருக்கும் இரண்டு குடும்பங்களுக்கு சுயதொழில் முயற்சியாக ஆடுகள் வழங்கியுள்ளார். யுத்தத்தில் தொடைப்பகுதியுடன் கால் துண்டிக்கப்பட்ட…
-
வடக்கின் போர் – இடைவேளை வரையான தரவுத் தகவல்கள்!!
யாழ். மத்திய கல்லூரி துடுப்பெடுத்தாடிய நிலையில் 25 ஓவர்கள் நிறைவடைந்த போது, ஒரு விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் பெற்றுள்ளது. தற்போது மதிய உணவுக்காக இடைவேளை வழங்கப்பட்டுள்ளது.…
-
சம்பிரதாய பூர்வமாக ஆரம்பமானது வடக்கின் பெரும் போர்!! (படங்கள் முழுமையாக இணைப்பு )
யாழ். மத்திய கல்லூரி மற்றும் பரியோவான் கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளினதும் ஒற்றுமையையும் நட்புறவையும் மேம்படுத்தும் வகையிலான சம்பிரதாய நிகழ்வுகளுடன் வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும்…
-
வடக்கின் பெரும் போருக்கான இறைவழிபாட்டு நிகழ்வு மத்திய தேவாலயத்தில் இடம்பெற்றது!!
இன்று காலை 7:30 க்கு “வடக்கின் போர்” போட்டிக்கான இறைவழிபாடு மத்தியகல்லூரிக்கு அருகில் உள்ள தேவாலயத்தில் இடம்பெறறது. வெற்றி தோல்வியைக்கண்டு துவண்டு விடக் கூடாது என்றும் அனைவரும்…
-
பரீட்சைகள் தாமதிக்கும் என திடீர் அறிவிப்பு வெளியானது!!
ஆசிரியர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடருமாக இருந்தால் இந்த ஆண்டு நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைகளும், 2022ம் ஆண்டின் உயர்தர பரீட்சை பெறுபேறுகளும் தாமதிக்கும் என்று கல்வி அமைச்சர்…
-
மின் கட்டணம் குறைப்பு – வெளியானது அமைச்சரின் அறிவிப்பு!!
ஜூலை மாதம் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிமேதாச எழுப்பிய…
-
எரிபொருளுக்கான QR முறையில் புதிய மாற்றம்!!
எரிபொருள் விநியோகத்துக்காக அமுலாக்கப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையின் கீழ், இனி வாராவாரம் செவ்வாய்க்கிழமைகளில் எரிபொருள் ஒதுக்கம் புதுப்பிக்கப்படும். எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர இதனை அறிவித்துள்ளார். இதன்படி…
-
பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!
பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 3,269…