செய்திகள்
-
இன்றைய (28.10.2024 – திங்கட்கிழமை ) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள்!!
1. வடக்கிற்கு வருகிறார் பிரதமர் ஹரிணி!! எதிர்வரும் நவம்பர் 10ம்திகதி பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய பிரதேசங்களுக்கு வருகை தரவுள்ளார். 2. நாட்டில்…
-
இன்றைய பத்திரிகைச் செய்திகள் ஒரே பார்வையில் சுருக்கமாக!!
1. வடமராட்சி – பருத்தித்துறையில் கைக்குண்டுகள் மீட்பு!! யாழ்ப்பாணம் – வடமராட்சியிலுள்ள பருத்தித்துறை கொட்டடி பகுதியில் பெருமளவான கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. 2. தேர்தல் திகதி மாற்றமா!! பொதுத்தேர்தைஅ…
-
நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரம்!!
தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
தபால் ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!
இன்று முதல் இலங்கையில் உள்ள அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுத்தேர்தல் தொடர்பான பணிகளைக் கருத்தில்கொண்டு குறித்த அறிவிப்பு வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்…
-
இன்றைய பத்திரிகைகளில் முன்பக்கத்தில் இடம்பிடிக்கக் கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
1. மீண்டும் யாழ் தேவி!! நாளை திங்கட்கிழமை முதல் வடக்கு ரயில் மார்க்கத்தில் யாழ்.தேவி மீண்டும் இயங்கவுள்ளது. 2. பிரதான கட்சிகள் ஒன்றிணைவு!! பொதுத்தேர்தலின் பின்னர் ஐக்கிய…
-
இன்றைய (19.10.2024 – சனிக்கிழமை ) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்கக் கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
1. உயிர்த்தஞாயிறு பேரழிவில் அரசியல் செய்ய வேண்டாம் – கத்தோலிக்க திருச்சபை!! உதய கம்மன்பில அவர்கள் உயிர்த்தஞாயிறு தாக்குதல் பேரழிவை வைத்து அரசியல் செய்யக்கூடாது என கத்தோலிக்க…
-
அகவைநாளில் அறம் செய்த புலம்பெயர் உறவு!!
இன்றைய தினம் பிரான்சில் வசிக்கும் Arulrajah anosika வின பிறந்த தினத்தினை முன்னிட்டு மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் உள்ள மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கி வைத்துள்ளதோடு…
-
இன்றைய பத்திரிகை ( 18.10.2024 – வெள்ளிக் கிழமை) முன்பக்கத்தில் இடம்பிடிக்கக் கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
1. ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார்!! இஸ்ரேல் நடாத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2. ஒல்லாந்தர்கால நாணயங்களுடன் ஒருவர் கைது!! ஒல்லாந்தர் காலத்து…
-
இன்றைய (17.10.2024 – வியாழக் கிழமை) பத்திரிகை முன்பக்கச் செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
1. விசாரணைகள் இறுதிக்கட்டத்தில்!! லசந்த விக்ரமதுங்க, பிரதீப் எக்னலிகொட, மற்றும் தாஜூதீன் ஆகியோரின் குற்ற விசாரணைகள் இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. 2. புளோறிடா செல்லும் மனித மாதிரி…
-
இன்றைய பத்திரிகையில் ( 16.10.2024 – புதன்கிழமை ) முன்பக்கத்தில் இடம்பிடிக்கக்கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
1. ஐரோப்பிய எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட யாழ். இளைஞன்!! யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் ஐரோப்பிய எல்லைப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் யாழ்.கோப்பாய் பகுதியைச்…