உலகம்
-
தென் மெக்சிக்கோவில் கனரக வாகன விபத்து!!
தென் மெக்சிக்கோவில் மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த பணியாளர்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.கனரக வாகனம் வீதியை விட்டு விபத்துக்குள்ளானதில் 53 பேர் பலியாகியுள்ளனர். சம்பவத்தில் பலர்…
-
உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள கோரிக்கை!!
ஒமிக்ரொன் திரிபு பரவல் காரணமாக, சில செல்வந்த நாடுகள், செயலூக்கி தடுப்பூசி ஏற்றலைத் துரிதப்படுத்துகின்றன. பெருமளவில் மக்களுக்கு இதுவரையில் தடுப்பூசி செலுத்தாதுள்ள நாடுகளுக்கான விநியோகத்தில் இது தாக்கம்…
-
-
பறவையின் பாடல்!!
மனிதர்களுக்கு இணையாக பறவையும் பாடும் அற்புதமான ஒரு காணொளி….
-
ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்த தென்னாபிரிக்காவின் அரசியல்வாதி மரணமடைந்தார்!!
ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுத்த தென்னாபிரிக்காவின் முன்னாள் பிரதிஅமைச்சர் இப்ராஹிம் இஸ்மாயில் இப்ராஹிம் காலமானார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் தனது 85வது வயதில் நேற்று காலமானார். பல்வேறு சந்தர்ப்பங்களில்…
-
மீள ஆரம்பமாகும் இலங்கை – போலந்துக்கு நேரடி விமான சேவைகள்!
Passanger airplane flying above clouds in evening. இடைநிறுத்தப்பட்டிருத்தப்பட்டிருந்த, இலங்கை மற்றும் போலந்துக்கு இடையிலான நேரடி விமான சேவைகள் நாளை (08) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன்படி,…
-
நேபாளத்தில் கையால் விமானத்தையே தள்ளிச்சென்ற சம்பவம் வைரலானது!!
விமானத்தை அதிகாரிகள் கைகளாலேயே தள்ளிச்சென்ற சம்பவம் நேபாள நாட்டில் நடைபெற்று இருக்கிறது. சாலையில் பழுதாகி நிற்கும் இருசக்கர வாகனம், கார் போன்ற வாகனங்களை நாம் கைகளால் தள்ளிச்செல்கிறோம்.…
-
ஒமிக்ரொன் சர்வதேச ரீதியாக ஆபத்தானது – உலக சுகாதார ஸ்தாபனம்!!
கடந்த 26ஆம் திகதி தென்னாப்பிரிக்காவில் முதலாவதாக ஒமிக்ரொன் வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்டது. வீரியமிக்க ஒமிக்ரொன் கொரோனா வைரஸ் திரிபு சர்வதேச ரீதியாக ஆபத்தான வைரஸ் திரிபாகக்…
-
பல நாடுகளில் முகநூல் முடக்கம்!!
பேஸ்புக் வலைத்தளம் பல நாடுகளில் முடங்கியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. அதனை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாக பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்
-
இலங்கையர் கொலை – அதிருப்தியில் பாகிஸ்தான் பிரதமர்!!
பாகிஸ்தான் – சீல்கொட் பகுதியில் இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் ட்விட்டர் பதிவின் மூலம் அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்த…