உலகம்
-
11 நாட்களுக்கு பொதுமக்கள் எவரும் ‘சிரிக்கக்கூடாது’ – வட கொரியாவில் கட்டுப்பாடு விதிப்பு!!
வட கொரிய அரசாங்கம், வட கொரிய மக்கள் 11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது, மது அருந்தக் கூடாது மற்றும் கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்யக் கூடாது என கட்டுப்பாடுகளை…
-
எகிறியது தங்கத்தின் விலை!!
இந்த வாரம் உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வாரத்துடன் ஒப்பிடும் பொழுது இந்த வாரம் தங்கத்தின் விலையானது 1.4…
-
பிரபல இசையமைப்பாளர் ஜோஷி ஏஞ்சல் உட்பட 9 பேர் பலி!
இன்று டொமினிக்கன் குடியரசில் (16) நடைபெற்ற விமான விபத்தில் பிரபல இசையமைப்பாளர் ஜோஷி ஏஞ்சல் ஹர்னடின்ஸ் (José Angel Hernandez) அவரது மனைவி மற்றும் மகன் உட்பட…
-
அவுஸ்திரேலியாவில்இடம்பெற்ற அசம்பாவிதம்!!
அவுஸ்திரேலியாவில் ஆரம்பப் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற விபத்தொன்றில் 5 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காற்று…
-
ஹொங்கொங் உலக வர்த்தக மையத்தில் தீப்பரவல்!!
ஹொங்கொங்கில் உள்ள உலக வர்த்தக மையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக நூற்றுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீப்பரவலில் 8 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஹொங்கொங்…
-
நாசா விண்கலம் வரலாற்று சாதனை!!
பூமி சூரியனில் இருந்து சுமார் 93 மில்லியன் மைல் தொலைவில் உள்ளது. முதன்முதலாக சூரியனை ஆய்வு செய்ய ‘பார்கர் சோலார் புரோப்’ என்ற விண்கலத்தை நாசா விஞ்ஞானிகள்…
-
ஒமிக்ரொன் திரிபுடன் பாகிஸ்தானில் ஒருவர் அடையாளம்!!
பாகிஸ்தானில் ஒமிக்ரொன் கொவிட்-19 வைரஸ் திரிபுடன் முதற்தடவையாக ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். பாகிஸ்தான் சிந்து மாகாணத்தை சேர்ந்த ஒருவரே இந்த திரிபுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஒரு…
-
எலான் மஸ்க் டைம்ஸின் ‘ஆண்டின் மனிதர்’ ஆக தெரிவு!!
டைம்ஸ் இதழ் வருடாந்தம் உலகில் செல்வாக்குமிக்க மனிதர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.இந்த ஆண்டு டைம்ஸ் இதழின் “ஆண்டின் மனிதர்” ஆக எலன் மஸ்க் பெயரிடப்பட்டுள்ளார். இதில் இந்த…
-
சுவிட்சர்லாந்து தற்கொலை இயந்திரத்துக்கு அனுமதி!!
சுவிட்சர்லாந்தில் வலி இல்லாமல் தற்கொலை செய்து கொள்ள நவீன இயந்திர பயன்பாட்டிற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.“வைத்தியர் டெத்” என்று அழைக்கப்படும் கருணைக்கொலை ஆர்வலரும் வைத்தியருமான பிலிப்…
-
பாரிய சூறாவளி – அமெரிக்காவில் 50க்கும் அதிகமானோர் பலி!
அமெரிக்காவின் கென்டகி (Kentucky) மாநிலத்தில் வீசிய சூறாவளி காரணமாக 50 இற்கும் அதிகமானோர் பலியாகினர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என மாநில ஆளுநர் அச்சம் வெளியிட்டுள்ளார்.…