உலகம்
-
கல்வியை இழந்தனர் 61 கோடி மாணவர்கள்- யுனிசெப் வெளியிட்ட தகவல்!!
சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான யுனிசெப் அமைப்பு, கொரோனா காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டதால் உலகம் முழுவதும் சுமார் 61 கோடி மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர்…
-
இரண்டு ஏவுகணைகளைப் பரிசோதனை செய்தது வடகொரியா!!
இரண்டு ஏவுகணைகளை வடகொரியா அதன் கிழக்குக் கரையோரத்தில் பரிசோதனை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த நடவடிக்கையினை தென்கொரியா ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியா எவ்வகையான ஏவுகணையைப் பயன்படுத்தியது என்பது…
-
இரண்டாம் உலகப்போரின் போது காணாமல்போன விமானம் கண்டுபிடிப்பு!!
இமயமலை பகுதியில் இரண்டாம் உலகப்போரின் போது காணாமல் போன அமெரிக்க விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமான நூற்றுக்கணக்கான போர் விமானங்கள் இந்தியா,…
-
டிரோன்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் தடைவிதிப்பு!!
ஏமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அபுதாபியில் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை மூலம் நடத்திய தாக்குதலில் இரண்டு இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் என மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.…
-
புதிய வகையான மிருகம் பென்சில்வேனியாவில் மீட்பு!!
புதிய வகையிலான மிருகம் ஒன்றினை பென்சில்வேனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் மீட்டெடுத்துள்ளார். ப்பெயார்பீல்ட் நகரத்தில் தமது வீட்டிற்கு அருகில் பாத சுவடுகளை அவதானித்த அவர் அதனை பின்…
-
45,000 மைல் வேகத்தில் பூமியை நோக்கி பறந்துவந்த விண்கல்!!
ஆயிரக்கணக்கான சிறிய கோள்களும் விண்கற்களும் விண்வெளியில் சுற்றிக்கொண்டே இருக்கின்றன. இதில் சில கோள்கள் மற்றும் விண்கற்கள் அவ்வபோது பூமியை நோக்கி வருவதும் இதனால் பூமிக்கு ஆபத்து வந்துவிடுமோ…
-
கின்னஸ் சாதனை – 19 வயதில் உலகை தனியாகச் சுற்றிவந்த பைலட் சிறுமி!!
19 வயது பைலட் சிறுமி ஒருவர் உலகம் முழுவதும் தனியாக அதுவும் சிறியரக விமானத்தில் சுற்றிவந்துள்ளார். இதனால் 2 கின்னஸ் சாதனைகளை அவர் முறியடித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.…
-
YouTube பார்த்து விமானம் தயாரித்த குடும்பம்!!
இங்கிலாந்தில் வசித்துவரும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்தியர் ஒருவர் கொரோனா நேரத்தைப் பயனுள்ளதாக மாற்ற எண்ணியிருக்கிறார். இதனால் பயிற்சிபெற்ற விமானியான அவர் தனது குடும்பத்துடன் சேர்ந்து ஒரு…
-
பாகிஸ்தான் யுவதிக்கு மரண தண்டனை!!
இஸ்லாம் மதத்துக்கு எதிரான கருத்துக்கள் அடங்கிய குறுஞ்செய்தியை அனுப்பிய குற்றத்துக்காக 26 வயதான பாகிஸ்தான் யுவதிக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. பாகிஸ்தானில் இது போன்ற…
-
ஸ்பெயினில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீப்பரவல் – ஐவர் பலி!!
ஸ்பெயினின் கிழக்கு பகுதியிலுள் முதியோர் இல்லம் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக ஐவர் பலியானதோடு 25 பேர் காயமடைந்துள்ளனர். எவ்வாறாயினும் தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள்…