உலகம்
-
தமிழ் இளைஞர் ஒருவர் உக்ரைன் இராணுவத்தில் இணைவு!!
தமிழ் இளைஞரொருவர் உக்ரைன் இராணுவத்தில் இணைந்துளள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையைச் சேர்ந்த 21 வயது மாணவரொருவரே இவ்வாறு உக்ரைன் துணை இராணுவத்தில் இணைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள்…
-
உக்ரைன் ஜனாதிபதியின் உருக்கமான வேண்டுகோள்!!
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, போர் நிலவரம் மற்றும் எதிர்கால சூழ்நிலை பற்றி உருக்கமாக பல்வேறு தகவல்களை வெளியிட்டார்.உலக நாடுகள் இந்தப் போரை…
-
மண் வளத்தை வலியுறுத்தி 27 நாடுகளுக்கு 100 நாட்கள் ஈருருளிப்பயணம் செல்லும் ஈஷா ஜக்கி வாசுதேவ்!!
உலகளவில் மண் வளப்பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கோவை ஈஷா யோக மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், 100 நாள்களில் 27 நாடுகளுக்கு 30 ஆயிரம் கி.மீ…
-
உக்ரைன் அதிகாரி சுட்டுக்கொலை – திடுக்கிடும் பின்னணி அம்பலம்!!
உக்ரைன் -ரஷ்யா இடையேயான போர் நீடித்துவரும் நிலையில் ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்ற உக்ரைன் அதிகாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த அதிகாரி படுகொலை…
-
ரஷ்யாவில் விசா மற்றும் மாஸ்டர்கார்ட் செயற்பாடுகளை நிறுத்தியது அமெரிக்கா!!
ரஷ்யாவில் தமது செயற்பாடுகளை நிறுத்த முடிவு செய்துள்ளன அமெரிக்காவைச் சேர்ந்த விசா மற்றும் மாஸ்டர்கார்ட் நிறுவனங்கள். ரஷ்யாவின் யுக்ரைன் மீதான படையெடுப்பை அடுத்து தனது செயல்பாடுகளை இடைநிறுத்துவதாகவும்,…
-
உக்ரைனுக்காக களமிறங்கிய பிரான்ஸ் இராணுவ தளபதி!!
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை மற்றும் அமைதியை தொடர்ந்து வலியுறுத்தி வரும் பிரான்ஸ், அதற்கு மாறாக உக்ரைனை பலப்படுத்துகிறது. அதைத் தொடர்ந்து, பிரான்சின் ஜெனரல் தெரி புக்கார்த்,…
-
ரஷ்யாவின் திடீர் அறிவிப்பு – உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தம்!!
ரஷ்யா, உக்ரைனின் இரு நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.மரியபோல் மற்றும் வொல்னொவகா ஆகிய நகரங்களிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி இன்று காலை 11.30…
-
91 நாடுகளை ஒரு காரில் சுற்றிவந்த இளம் தம்பதி!!
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் ஜோடி கடந்த 12 ஆண்டுகளாக 91 நாடுகளை சுற்றி வந்துள்ளனர். இந்தப் பயணத்திற்கு அவர்கள் பயன்படுத்தியது ஒரு கார் மட்டுமே…
-
மகனை இழந்தார் மைக்ரோசொப்ட் சி.இ.ஓ சத்ய நாதெள்ளா!!
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக பணிபுரிந்து வரும் இந்தியாவைச் சேர்ந்த சத்யா நாதெல்லா வின் மகன் ஜெயின் நாதெல்லா என்பவர் திடீரென காலமாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை…
-
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு – 30 பேர் மரணம்!!
பாகிஸ்தானின் பெஷவர் நகரம், கிஸ்ஸா குவானி பஜார் பகுதியில் உள்ள ஜாமியா பள்ளிவாசலில் இன்று பாரிய குண்டுவெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது. இதில், 30 பேர் சம்பவ இடத்திலேயே…